கடல் மட்டத்தில் இருந்து 2140அடி உயரத்தில் உள்ள மமோத் ராஞ்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ராஞ்சி ஏரி 1842ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அமைதியான இந்த இடத்தில் பலவகையான நீர்ப்பறவைகள் உள்ளன. படகு சவாரி போன்ற பொழுதுபோக்குகள் நிரம்ப இருக்கின்றன.