ஸ்ரீ பாபா விஷுதா நந்தாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட காளி காம்ப்ளிவாலே பஞ்சாயத்தி ஷேத்ரா ரிஷிகேஷில் இருக்கும் பழமையான ஆசிரமங்களில் ஒன்றாகும். ஆரம்பகாலத்தின் பாபா மற்றும் அவரது சிஷ்யர்களால் நிர்வகிக்கப்பட்ட இந்த ஆசிரமம் இப்போது ஒரு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.
ஆசிரமத்தின் தலைமை அலுவலகம் ரிஷிகேஷிலும் கிளை அலுவலகங்கள் கார்வாலின் பல பகுதிகளிலும் அமைந்திருக்கிறது. பயணிகளுக்கு தங்குமிடமும், பிற வசதிகளும் இங்கே செய்து கொடுக்கப்படுகிறது.