துர்காபூர் மலைகளின் அடிவாரத்தில் உள்ள இந்தக் கோவில் சதகுரு ராம்தேஜீ என்பவரால் 1981ல் கட்டப்பட்டது. பல வகையான மலர்களும், மரங்களும் உள்ள இந்த இடத்தின் சுற்றுச்சூழல் மிகவும் அமைதி தருவதாக இருக்கிறது. மக்கள் இங்கு திருமணம், தாலி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த விரும்புகிறார்கள்.