பூங்கா கோவிலான ஹனுமான் வாடிகா 13ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் 75அடி உயர சிலை அசியாவின் உயரமாக சிலைகளுள் ஒன்றாகும்.
லட்சுமி ஸ்வாமி என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் வளாகத்தினும் படா மங்கள மந்திர், மனஸ் பராயணா ஷரலா, விநாயகா மந்திர் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன.
பூங்காவின் அமைதியும், சுற்றுச்சூழலும் மனதிற்கு ஓய்வளிப்பதாக உள்ளன. இங்கு பல வகையான பண்டிகைகளும் விழாக்களும் கொண்டாடப்படுவதால் வருடந்தோறும் மக்கள் இங்கு வருகிறார்கள்.