கடல் மட்டத்திலிருந்து 2286 மீ உயரத்தில் ருத்ரநாத் கோவில் அமைந்துள்ளது. இந்து கடவுளான சிவபெருமானின் கோவிலான இது மிகவும் மத முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும்.
இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் நீலகண்ட மகாதேவர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மகாபாரதப் போருக்குப்...
காட்டுப் பூக்கள் நிரம்பியிருக்கும் மிகவும் அழகான புல்வெளிகளில் ஒன்றாக பனார் புக்யால் விளங்குகிறது. இந்த இடத்தை அடைவதற்கான 8 கிமீ தூர மலையேற்றப் பாதைகளில் கண்கவரும் காட்சிகளை வழங்கும் இந்த புல்வெளிகள் அமைந்துள்ளன.
சாகர் கிராமத்திலிருந்து இந்த மனதை மயக்கும்...
கடல் மட்டத்திலிருந்து 4000 மீ உயரத்தில் அமைந்திருக்கும் பிட்ராதார் இந்த அழகிய பள்ளத்தாக்கின் ‘பறவை வட்டக் காட்சியைக்’ (Bird Eye View) காணச் செய்யும் இடமாகும்.
ருத்ரநாத் செல்லும் மலையேற்றப் பாதையில் மிகவும் உயரமான இடமாக இந்த இடம் உள்ளது. இந்த...
அழகிய பசுமையான புல்வெளிகள் மற்றும் பனி மூடிய சிகரங்களின் நடுவே அமைந்துள்ள இடம் தான் நந்தி குந்த் ஏரியாகும். இந்து கடவுள் சிவபெருமானுக்காக அமைக்கப் பட்டிருக்கும் இந்த ஏரிதான், அவருடைய வாகனமான நந்தி நீர் அருந்தும் இடமாகும்.
இந்த கோவிலின் முக்கியமான...