மழைக்காலங்களில் தவறாமல் கண்டு ரசிக்கவேண்டிய இடம் இந்த கிர்லா நீர்வீழ்ச்சியாகும். வாகை நகரத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 30 மீட்டர் உயரமுடையது.
இந்நீர்வீழ்ச்சி இவ்விடத்தில் அம்பிகா நதியுடன் இணைகிறது. கார், வேன்கள் மற்றும் பேருந்துகள் மூலம் எளிதில் இவ்விடத்தை அடையலாம்.