பாண்டவர்கள் தமது பதின்மூன்றாண்டுகள் வனவாசத்தின்போது இங்கு தங்கி சிவபெருமானை வழிபட்டார்களாம். இக்குகைகள் அரவேலம் குகைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இக்குகைகள் மிகவும் அழகானவை. சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்பவை. பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வழியில், பழங்குடியினர் குடியிருக்கும் பள்ளத்தாக்குகளையும், கோட்டைகளையும் காணலாம்.