ராஜா புஷைர் அரண்மனை ஒரு 200 ஆண்டுகால பழமையான நினைவுச்சின்னம். கின்னாரை ஆண்ட புஷைரின் ராம்பூர் அரசர்களால் இது கட்டப்பட்டது. அரண்மனையின் கதவுகள் அற்புத வெண்கல பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளே கூடத்தில் ஒரு பெரிய ஃப்ளாக் ஸ்டோன் உள்ளது. இந்த பண்டைய பல அடுக்கு மாளிகையை கட்ட சிடார் விட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரண்மனையில் ஒரு கோவில் வளாகமும் உள்ளது.