கேம்ப்பிங் எனும் இந்த கூடாரத்தங்கல் பொழுதுபோக்கு சாத்தால் நகரின் ஏரிக்கரைகளில் அனுமதிக்கப்படுகிறது. பயணிகள் தங்களது சொந்த கூடாரங்களையோ அல்லது இங்கு ஸ்தலத்திலேயே வாடகைக்கு கிடைக்கும் கூடாரங்களையோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதிகபட்சம் 4 நாட்களுக்கு இந்த கூடாரங்களில் பயணிகள் வசிக்கலாம். மொத்தம் 15 குடும்பங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.