நேரம் இருப்பின் சவன்துர்கா மலைப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் இந்த திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்துக்கும் விஜயம் செய்யலாம். இந்த நீர்த்தேக்க அமைப்பு 1933ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானம் பாரத ரத்னா சர் எம். விஸ்வேஸ்வரய்யாவால்...
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்துக்கு வரும் பயணிகள் இந்த மஞ்சின்பேலே அணையையும் பார்ப்பது அவசியம். இது அர்க்காவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தைப்போலவே இந்த மஞ்சின்பேலே அணையும் மகடி நகரத்துக்கு பாசன வசதிகளை தருவதற்காக...
சவன்துர்கா மலைப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சமாக கருதப்படும் இந்த நரசிம்மஸ்வாமி கோயில் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த யாத்ரீக ஸ்தலம் சவன்துர்கா மலையின் அடிவாரத்திலேயே அமைந்துள்ளது.
இந்த கோயிலில் இயற்கையாகவே பாறையில் உருவாகியிருக்கும்...
சவன்துர்கா மலைப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் தரிசிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான கோயில் இந்த சவண்டி வீரபத்ரேஷ்வரர் ஸ்வாமி கோயில் ஆகும். இந்த கோயிலும் சவன்துர்கா மலையின் அடிவாரத்திலேயே அமைந்துள்ளது.
புராதனமான இந்த கோயில் வீரபத்ர பஹவானுக்காக...
சவன்துர்கா மலைப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் இந்த சையத் குலாம் க்காத்ரி சமாதிக்கும் விஜயம் செய்யலாம். கோயில்கள் அமைந்திருக்கும் இடத்திலேயே இந்த சமாதியும் இடம்பெற்றுள்ளது.