பச்சைப் பசேலென்ற மரங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி செய்ய குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு குழாமை கட்டியதில் இந்திய ராணுவத்தின் பங்கு இன்றியமையாததாகும். மதியவேளைகளில் குழந்தைகளுடன் பொழுதை கழிப்பதை பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.