சோலன் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய பகுதியாக குத்தார் கோட்டை கருதப்படுகின்றது. இக்கோட்டையின் பழங்கால கட்டமைப்புகள் 800 ஆண்டுகள் பழமையானவை, இதன் சமீபகால கட்டமைப்புகள் 80 ஆண்டுகள் பழமையானவை.
இக்கோட்டை அதிக பரப்பளவை கொண்டுள்ளது, சுற்றுலா பயணிகள் பல சுத்தமான நீரூற்றுகளை இங்கே கண்டு ரசிக்கலாம்.