சோன்டாவுக்கு வருகை தரும் பயணிகள் இங்கு ஸ்ரீ வாடிராஜா ஸ்வாமி தியானம் செய்த இடமாக கருதப்படும் இந்த தபோவனத்துக்கும் விஜயம் செய்வது நல்லது. ஷால்மலா ஆற்றினை ஒட்டியே அமைந்துள்ள இந்த தபோவனம் வாடிராஜா மடத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது.
தியானத்திற்கு உகந்த ஸ்தலமாக அறியப்படும் இந்த தபோவன் ஸ்தலத்தில், ஸ்ரீ வாடிராஜா ஹயக்ரீவ பஹவானை நோக்கி தியானித்த ஐதீகக்கதையின் அடையாளமாக பல சின்னங்கள் காணப்படுகின்றன.