பயக்பூர் எனும் இந்த ஸ்தலம் ஷ்ரவஸ்தி நகரத்தில் ஒரு பிரசித்தமான வரலாற்று அம்சமாக வீற்றிருக்கிறது. இது ஒரு சமஸ்தானமாக மாகாணமாக ஆங்கிலேயர்காலத்தில் இருந்திருக்கிறது. இன்றும் மீதமிருக்கும் கட்டிடங்களும், கலைச்சின்னங்களும் இதன் அந்நாளைய மஹோன்னதங்களை எடுத்துரைக்கின்றன.