17-ம் நூற்றாண்டில முகலாய அரசர் ஷா ஜகானால், மெக்காவிற்கு ஹஜ் புனிதப்பயணம் செல்லும் பயணிகளுக்கு உணவளிக்கும் சாராய் கானா என்ற இடமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டது.
1857-ம் ஆண்டில், ஒரு குறுகிய கால சிறைச்சாலையாக மாற்றப்பட்ட இந்த கட்டிடம், தற்பொழுது சூரத் மாநகராட்சி கழகத்தின் அலுவலக கட்டிடமாக உள்ளது.