அம்பாசமுத்திரம் - இயற்கை அன்னையின் உயிர் நாடி!
அம்பாசமுத்திரம் - தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம். தாமிரபரணி ஆறு ஓடும் இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் துணை......
குற்றாலம் - எங்கே கிடைக்கும் இந்த சுகம்!
‘தென்இந்தியாவின் ஸ்பா’ என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மேற்கு......
தேனி - காற்றில் நறுமணம் சேர்க்கும் நகரம்!
தமிழ் நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும், மிகவும் இளமையானதுமான மாவட்டம் தேனி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் இந்த தேனி மாவட்டம் விடுமுறைக் காலங்களை கழிக்க......
மதுரை – சங்கம் வளர்த்த தமிழ்ப்பாரம்பரிய நகரம்!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு - வேண்டாம் அறிமுகம் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க்குடியினர் அறிவர். எனினும், தமிழ் நாட்டு சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் இந்த......
திருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை!
திருநெல்வேலி பலபெயர்களால் அறியப்பட்டாலும், பெரும்பாலும் நெல்லை,தின்னவேலி,திருநெல்வேலி ஆகிய மூன்று பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்,......
திருச்செந்தூர் - செந்தில்நாதன் அரசாங்கம்!
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டதில், மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய ஊர் , திருச்செந்தூர் . இவ்வூரில் உள்ள முருக பெருமான் கோவில் அறுபடை வீடுகளுள் ஒன்றாக......
திண்டுக்கல் - உணவு மற்றும் கோட்டை நகரம்
இந்தியா முழுவதும் பூட்டு என்றாலே அது திண்டுக்கல் என்ற அளவிலே மிகவும் புகழ்பெற்ற நகரமான திண்டுக்கல், தெற்கே மதுரை மாவட்டத்தாலும், மேற்கே திருப்பூர் மற்றும் கேரளாவினாலும்......
இராமேஸ்வரம் - கடவுள்களின் உறைவிடம்!
தமிழ் நாடு மாநிலத்தின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின்......
திருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்!
திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும்......
திருவட்டாறு - புண்ணிய பூமி!
திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.மேலும் திருவட்டாறில்......
கொடைக்கானல் - தென்னிந்தியாவின் காஷ்மீர்!
கொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை......
கன்னியாகுமரி - எழில்மிகு விடியல்களும்! அஸ்த்தமனங்களும்!
ஆங்கிலேயர்களால் 'கேப் கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே......
காரைக்குடி - செட்டிநாட்டு சமையலை ருசி பார்க்க ரெடியா?!
காரைக்குடி, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முனிசிபல் நகரமாகும். இவ்வூர், மொத்தம் 75 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு பகுதியின் ஒரு அங்கமாகும்.......
பழனி - பால் மணக்குது! பழம் மணக்குது!
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில்......
சிவகாசி - பட! பட! பட்டாசு நகரம்!
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசுகளுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில்......
சுசீந்திரம் – புனித யாத்திரை நகரம்!
தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் என்னும் புகழ்பெற்ற புனித நகரம் பக்தியும் சாந்தமும் பொருந்திய இடமாகும். இந்த நகரம் மிகவும் பிரசித்திபெற்ற......