வந்தாச்சு வீக்கென்ட்... இந்த வார சுற்றுலாவுக்கு எங்க போகலாம் ?
வார விடுமுறை வந்தாலே ஓடியாடி வேலை செய்த களைப்பை போக்க சின்னதா எங்கையேனும் சுற்றுலா சென்று வருவது பலரது வாடிக்கையாக இருக்கும். இது மாதத் தொடக்க வார ...
கோயம்புத்தூர்ல இருந்து வெறும் 100கிமீ குள்ள இத்தனை அழகிய இடங்களா?
கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்ப...
அகர்தலாவின் அசரவைக்கும் ஐந்து இடங்கள் இவைதான்
இந்தியாவின் வட கிழக்கு திசையில் அமர்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் தலை நகரான அகர்தலா நகரம், கவஹாத்திக்கு அடுத்தபடியாக மிகப் புகழ் பெற்று விளங...
கலைஞர் பெயர் சொல்லும் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை
கலைஞர். ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவர் உடன் தமிழையும் சேர்த்தே ஆண்டார் என்றால் நிச்சயம் மிகையாகாது. கட்சி வேறுபாடு மறந்து அவரின் தமிழைக் கொண்டாட இங்...
உலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா?
உலகம் ஒரு பெருவெடிப்பினால் உருவானதாக சில அறிஞர்கள் கூறிவிட்டனர். அதை பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் விட்டனர். ஆனால் இந்தியாவின் நம்பிக்கை வேறு. ஒட்ட...
குற்றாலத்துக்கு பக்கத்துலயே ஒரு அட்டகாசமான ஏரி! தேடிப்போலாமா?
வணக்கம் தமிழ் நேட்டிவ் பிளானட் வாசகர்களே. நமது தளத்தில் உங்களுக்கு தெரிந்திராத, மிகவும் அழகழகான, ஆச்சர்யங்கள் நிறைந்த பல இடங்களை ஒவ்வொரு கட்டுரையி...
உங்கள் குழந்தை உலகை வெல்லவேண்டுமா? அப்போ இங்கெல்லாம் கூட்டி போங்க!
உங்க குழந்தைங்கன்னு உங்களுக்கு உலகம்னு தெரியும். அதே குழந்தைங்க வளர வளர இந்த உலகத்த பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்னு நீங்க மட்டும் இல்ல எல்லாருமே ஆசப...
கோவா சுற்றுலா செல்ல சிறந்த காலம் எது? - கோடை Vs மழை
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மகராஸ்டிரம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில், கடல் அலையா மனிதர்களின் தலையா என்ற பாகுபாடில்லாமல் பதின் ...
மகாபாரதப் போர் நடந்தது தாமிரபரணி ஆற்றங்கரையிலா? அதிர்ச்சி தகவல்கள்!
vதாமிரபரணி... திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் மிக பகுதியில் ஓடோடி வரும் ஆறு. அழகியலின் ஒட்டுமொத்த உருவான தாமிரபரணி ஆறு பல இடங்களில் இயற்கையாகவே பல ச...
ஒரு பக்கம் கடல் ஒரு பக்கம் ஏரி மற்றொரு பக்கம் ஆறு.. அட்டகாசமான இடம்!
கொல்லம் நகரம் கேரள மாநிலத்தின் மற்ற நகரங்களைப் போலவே அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்...
சகுனியும், துரியோதனும், ராவணனும் கெட்டவர்களா? அப்போ இந்த இடங்கள் ஏன் உருவானது?
vநாம் குழந்தையாக இருந்தபோதே இது கெட்டது, இது நல்லது என்று புராணக்கதைகள் மூலம் நம் மனதில் சிலவற்றை பதியவைத்துவிடுகிறது இந்த சமுதாயம். மகாபாரதம், ராம...
கடலே இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடற்கரைக்கு போகலாமா?
இமயமலைக்கு பக்கத்துல இருக்குற இந்த மாநிலத்துல கடலே இல்லியே அப்பறம் எப்படி கடற்கரைக்கு போவதுனு நீங்க யோசிக்கலாம். ஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர...