அடிபொலி நூப்ரா பள்ளத்தாக்கு!!!
கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெ...
மழைக்காலத்தின் சொர்க்கம் லோனாவ்ளா
சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் லோனாவ்ளா மலைவாசஸ்தலம், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில், புனே மாவட்டத்தில், மும்பையிலிருந...
என்னத்துக்கு இவ்ளோ நாள் நாம இந்தியாவுல இருக்கோம்?!
இவ்ளோ நாள் இந்தியாவுல இருந்து என்ன பிரயோசனம்?...இந்த மாதிரி இன்னும் எத்தனை இடங்கள் நம்ம நாட்டுல இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாம்?! 13500 அடி உயரத்தில் த...
நாம் இறந்தபின்பு நம் ஆன்மாவை சுமந்து செல்லும் எலிகள் பற்றி தெரியுமா?
ராஜஸ்தான் மாநிலத்தின் 'ஒட்டக தேசம்' என்று அழைக்கப்படும் பிக்கனேர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய குக்கிராமம் தேஷ்நோக். இச்சிறிய கிராமம் 'கர்ண...
இந்திய எல்லையில் சண்டை மட்டுமா நடக்குது? இது பத்திலாம் தெரிஞ்சிக்காம இருக்கீங்களே!
பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொ...
அபூர்வமான பாறை வடிவங்கள்!!!
கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையின் போது உருவாவையே பாறைகள் ஆகும். இவற்றில் அடங்கியுள்ள கனிமங்கள், வேதியியல் சேர்க்கை, பரப்புத் தோற்றம் ...
கேள்விப்படாத அற்புத இடங்கள்!!!
இந்தியாவின் புகழ்பெற்ற மலைப்பிரதேசம் என்றால் காஷ்மீர், சிம்லா, ஊட்டி என்று இன்னும் சிலவற்றை சொல்லலாம். அதேபோல கோயில் என்றால் தஞ்சை பெரிய கோயில், தி...
நார்த்தாமலை - சஞ்சீவி மலையின் சிதறல்கள்?!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, பொன்மலை ஆக...
கொஞ்சம் வினோதம், கொஞ்சம் விசித்திரம்!!!
இந்தியாவில் விசித்திரம் அல்லது வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே ஒரு விசித்திரமான நாடுதான். இங்கு விநாயகர் சிலை பால் க...
அறியப்படாத அழகிய மலைவாசஸ்தலங்கள்!
இந்தியாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு பஞ்சமே இல்லை. அப்படி இயற்கையின் அற்புத அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடங்கள் மலைவாசஸ்தலங்கள்தான். இந்த மலைப...
7 யூனியன் பிரதேசங்கள் - 7 அறியப்படாத இடங்கள்!
இந்தியாவில் மொத்தம் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவை அந்தமான் நிக்கோபார் தீவுகள், தமன் & தியூ, சண்டிகர், பாண்டிச்சேரி, டெல்லி, லக்ஷ்வதீப் மற்றும் தாத...
இந்தியாவில் வெளிநாட்டவர் வசிக்கும் பகுதிகள்!
உலகின் பல நாடுகளிலிருந்தும், பல இன மக்கள் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் வந்து குடியேறியுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரெஞ்ச...