உடுப்பியின் கிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற புண்ணிய யாத்ரீக ஸ்தலமாகும். கிருஷ்ண பகவானை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
இந்தக் கோயிலில் உள்ள விசேஷம் இங்கு கிருஷ்ணர் ஒரு ஒன்பது துவாரங்கள்...
உடுப்பிக்கு அருகில் அமைந்துள்ள இன்னொரு முக்கியமான கோயில் இந்த அனந்தேஸ்வர் கோயில் ஆகும். இது கேரள மாநிலப்பகுதியில் அமைந்திருந்த போதிலும் கர்நாடக பக்தர்கள் மத்தியிலும் இது புகழ் பெற்றுள்ளது.
பரவலாக இது மஞ்சுளா கோயில் என்று அழைக்கப்படுகிறது. இதுவும்...
துவைத தத்துவ ஞானியான குரு மத்வாச்சாரியார் பிறந்த இடமாக இந்த பாஜக கருதப்படுகிறது. மத்வாச்சாரியாரின் பூர்வீக வீடு இந்த ஸ்தலத்தின் முக்கிய அடையாள சின்னமாக பிரசித்தி பெற்றுள்ளது.
மாதவ மந்திரா என்று அறியப்படும் மத சடங்குகள் நடைபெறும் இடமும்...
கர்நாடக மாநிலத்தின் ஹுப்பளியின் எல்லைப்பகுதியில் ‘உன்கல்’ எனும் இட த்தில் இந்த சந்திர மௌலேஸ்வரர் கோயில் உள்ளது. இது 900 ஆண்டுகளுக்கு முன்னர் சாளுக்கியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த கோயிலின் சிறப்பம்சங்களாக...
கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்ப்ப்படும் கடற்கரைகளுள் ஒன்று இந்த கௌப் கடற்கரையாகும். குளுமையான சூழலுக்கும் அமைதியான சுற்றுப்புறத்துக்கும் இது பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கடற்கரை பசுமையான இயற்கைச் சூழல் சுற்றிலும் இருக்க எழில் நிறைந்து...
உடுப்பி மாவட்டத்தில் குண்டப்பூர் அருகே உள்ளது இந்த கோட்டேஷ்வர் என்னும் கிராமம். குண்டப்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் கோட்டிநாதர் அல்லது கோட்டிலிங்கேஷ்வர் கோயில் உள்ளது.
இது தவிர கோட்டேஷ்வர் கிராமத்தில் சுப்ரமணியர், கணபதி,...
கர்நாடக மாநிலத்தில் உடுப்பியிலிருந்து 6 அல்லது 7 மைல் தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதி இந்த குஞ்சருகிரி மலைப்பகுதியாகும். கடவுள் அவதாரமான பரசுராமரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் துர்கா தேவி கோயில் இங்குள்ளது.
இந்த கோயில் அமைந்துள்ள மலை ஒரு யானையின்...
உடுப்பியிலிருந்து இரண்டு மைல் மேற்காக இந்த கடியாலி மகிஷாமர்தினி கோயில் உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பழமையான கோயில் என்ற பெருமையை இந்த கோயில் பெற்றுள்ளது. இது 1200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்டுள்ளது.
உடுப்பியிலுள்ள பிரசித்தமான ஸ்ரீ ...
உடுப்பியிலிருந்து 2 அல்லது 3 கி.மீ தூரத்தில் இந்த அம்பாள் பாடி மஹாகோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 6 அடி உயரமுள்ள மஹாகாளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அம்மா எனும் பொருளைக்கொடுக்கும் அம்பா எனும் சொல்லும், மலையில் உறைபவள் எனும் பொருளில் பாடி (பாடி=...
கௌப் ஜனார்த்தனஸ்வாமி கோயில் கௌப் பிரதான சாலையில் உடுப்பியில் அமைந்துள்ளது. ஜனார்த்தனா என்று அழைக்கப்படும் மஹாவிஷ்ணு கடவுளுக்காக இந்த கோயில் அமைந்துள்ளது. 800 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோயில் புராதனமான கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
உடுப்பியிலுள்ள பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இதன் புராதனமான தோற்றத்தின் காரணமாக இது உடுப்பியின் ஆஜ்யா என்று அழைக்கப்படுகிறது. பரவலான ஐதீகத்தின்படி பக்தர்கள் கிருஷ்ணர் கோயிலுக்கு செல்வதற்கு இங்கு வந்து வழிப்பட்டு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.
...படுபிட்ரி உடுப்பிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய, பரபரப்பான அழகான கிராமம் ஆகும். இந்த இடம் பல அழகான புராதன கோயில்களுக்கு பெயர் பெற்றுள்ளது. இங்குள்ள மஹா கணபதி கோயில் அதிக பக்தர்களால் விஜயம் செய்யப்பட்டு பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இந்தக் கோயிலில் உள்ள மஹா...
சாலிகிராம எனும் இடம் உடுப்பி மாவட்ட த்தில் NH 17 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. குரு நரசிம்மாவுக்கான ஒரு பெரிய கோயில் இங்கு உள்ளது. இது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஐதீகப்படி நாரத முனிவர் குரு நரசிம்மருக்காக இந்த...
அனேகுட்டே என்பதற்கு யானை மலை என்று பொருள். இது முக்கிய இந்துக்கடவுளான விநாயகருக்குரிய நிலமாக கருதப்படுகிறது. பரசுராம ச்ருஷ்டியின்படி ஏழு முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுவதால் இது முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக கருதப்படுகிறது. பரசுராமரால் உருவாக்கப்பட்ட...
ஹட்டியங்காடியிலுள்ள சித்தி விநாயகர் கோயில் 8 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். குண்டப்பூர் தாலுக்காவிலுள்ள இந்த கோயிலில் விநாயக்க் கடவுள் சிலை உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களுக்கு இது முக்கியமான புண்ணிய யாத்ரீக ஸ்தலமாக அறியப்படுகிறது.
வராஹி ஆற்றின்...