பைரவ் கோயில், உத்தர்காஷியில் சுமார் 365 கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சௌக் பகுதியில் அமைந்துள்ளது. சீனப் பயணியான யுவான் சுவாங் 629 ஏ.டி. யில் இந்தியாவுக்கு வருகை புரிந்ததாகவும், அப்போது இந்த இடத்தை பிரம்மபுரா என்று பெயரிட்டதாகவும் கூறுகின்றனர். இந்துக்களின் புனிதத் தொகுப்பான ஸ்கந்த புராணத்தில், இவ்விடம் வருணவதா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.