புத்தரின் சீடர்களில் மிகவும் அறியப்பட்டவரான ஆனந்தரின் நினைவாகவே ஆனந்தா ஸ்தூபி அமைக்கப்பட்டது. இவர் ஆனந்தா ஸ்தூபி இருக்கும் இடத்திற்கு அருகிலேயே சமாதி நிலையை அடைந்ததாகவும், இவருடைய ஆன்மா இந்த ஸ்தூபியில் வழிபடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
புத்தரின் சீடர்களில் மிகவும் அறியப்பட்டவரான ஆனந்தரின் நினைவாகவே ஆனந்தா ஸ்தூபி அமைக்கப்பட்டது. இவர் ஆனந்தா ஸ்தூபி இருக்கும் இடத்திற்கு அருகிலேயே சமாதி நிலையை அடைந்ததாகவும், இவருடைய ஆன்மா இந்த ஸ்தூபியில் வழிபடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.