வைசாலியின் தலைநகரமாக இருந்த லிச்சாவியில் இருந்த பாராளுமன்றத்தில் தான் அனைத்து விதமான அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் சட்டமியற்றும் பணிகள் நடந்து வந்தன.
ராஜ் விஷால் கா கார் என்ற புகழ் பெற்ற சுற்றுலாத் தலத்தை கொண்ட இடமாகவும் மற்றும் இந்திய தொல்லியல் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் இடமாகவும் லிச்சாவி விளங்குகிறது.