பர்மேரா மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள பர்மேரா கோட்டை மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்டது. கோட்டைகளை கட்டுவதில் மிகவும் விருப்பமானவர் சிவாஜி. அவர் இறக்கும்போது அவருக்கு சொந்தமாக 300 கோட்டைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.
பர்மேரா மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள பர்மேரா கோட்டை மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்டது. கோட்டைகளை கட்டுவதில் மிகவும் விருப்பமானவர் சிவாஜி. அவர் இறக்கும்போது அவருக்கு சொந்தமாக 300 கோட்டைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.