குஷிநகர் - புத்தர் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார்!
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள குஷிநகர் ஒரு முக்கியமான பௌத்த மத புனிதத்தலமாகும். பௌத்த மத குறிப்புகளின் படி, இந்த நகரத்திற்கு அருகிலிருக்கும் ஹிரன்யாவதி ஆற்றினருகே தான், கௌதம......
சந்தெளளி - ஆசிய சிங்கங்களின் சரணாலயம்!
`நரொதம்' குடும்பத்தை சேர்ந்த `பர்ஹௌலியா ராஜபுத்திர' வம்சத்தவரான `சந்திர ஷா' என்பவரால் நிறுவப்பட்ட சந்தெளளி நகரம் வாரணாசியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில்......
பைசாபாத் - புராணப் பிரதேசத்தில் ஒரு சுற்றுப்பயணம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள `பைசாபாத்', கங்கை நதியின் துணை நதியான `காக்ரா' வின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். நடுத்தர அளவிலான, நன்கு வளர்ச்சியடைந்த இந்த நகரம்......
கைமூர் - மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கும் நகரம்!
போற்றத்தக்க பாரம்பரிய இடங்களை கொண்ட கைமூர், பீகாரின் அதிர வைக்கும் வட்டாரத்தில் ஒன்றாகும். பீகாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கைமூர் ஒரு நிர்வாகம் சார்ந்த மாவட்டமாகும். இந்த......
கோரக்பூர் - பகவத் கீதையை உலகுக்கு அளித்த நகரம்!
உத்தரபிரதேச தலைநகரான லக்னோவில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோரக்பூர் முற்காலத்தில், மவுரிய, ஸ்ஹுங்கா, குஷான், மற்றும் குப்தா பேரரசுகளின் ஒரு......
அயோத்யா - இராமச்சந்திர மூர்த்தியின் அரசாட்சி!
சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய......
ஜௌன்பூர் – வரலாற்றுத்தடங்கள் பதிந்த சிறு நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் ஜௌன்பூரின் வரலாறு 1369ம் ஆண்டிலிருந்தே துவங்குகிறது. ஃபெரோஸ் ஷா துக்ளக் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட......
அலகாபாத் – திரிவேணி சங்கம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். ஹிந்துக்களின் முக்கியமான யாத்ரீக நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை......
சோன்பத்ரா – புவியியல் சான்றுகள் வாய்க்கப்பெற்ற மண்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம் எனும் அந்தஸ்தை இந்த சோன்பத்ரா மாவட்டம் பெற்றிருக்கிறது. விந்திய மலையின் தென்கிழக்கு மலைத்தொடர்களில் இந்த மாவட்டம்......
மிர்சாபூர் - இந்திய கைவினைக்கலையின் அற்புதம்!
உத்திரபிரதேசத்தில் மிர்சாபூர் நகரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மாவட்டம் மிர்சாபூர். பல்வேறு மலைத்தொடர்களும், ஆங்கிலேயர் கால வரலாற்றுக் கட்டமைப்புக்களும் மிர்சாபூரின்......
ரோஹ்தாஸ் - புகழின் இருப்பிடம்!
பீகாரின் வரலாற்று சிறப்புமிக்க இவ்வூர் கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத பேரரசின் பகுதியாக இருந்தது. இங்கு மவுரிய அரசு நிலவியதற்கான அத்தாட்சியாக அசோகரின் கல்வெட்டுகள்......
கௌசாம்பி – புத்தரோடு தொடர்புடைய புனித பூமி!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிக முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இந்த கௌசாம்பி நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான யாத்ரீகர்களை இது ஈர்த்துவருகிறது. இந்த புனித......
பஸ்தி – ரிஷிகள் வசித்த அமைதிப்பிரதேசம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் பஸ்தி நகரம் வரலாற்றுக்காலத்தில் பல்வேறு ராஜவம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. எனவே செழுமையான ஒரு கலாச்சார......
பிரதாப்கர் - நம்பிக்கையளிக்கும் நகரம்!
உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கரை, ஒரு காலத்தில் அஜித் பிரதாப் சிங் என்ற அரசர், அரோர் அருகே ராம்பூர் எனும் நகரத்தை தலைமையாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய ஆட்சிக்......