நெல்லூர் – வளர்ந்துவரும் நகரத்தின் கதை கேளுங்கள்!
சீமாந்திரா மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றுதான் இந்த நெல்லூர். மாநிலத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட ஆறாவது நகரமாக அறியப்படுவதுடன், இது ஸ்ரீ......
புட்டப்பர்த்தி - சத்ய சாய் பாபா வாழ்ந்த புண்ணிய பூமி!
சீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக......
கடலூர் - கோயில்களை தரிசிப்போம்! கடலில் விளையாடி திளைப்போம்!
கடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு......
கிருஷ்ணகிரி - கருப்பு மலைகளின் பூமி!
தமிழ் நாட்டின் 30வது மாவட்டமான கிருஷ்ணகிரி எண்ணற்ற கருப்பு கிரானைட் மலைகளையுடைய நிலப்பகுதிகளுக்கு சொந்தமான நகரமாகும். 5143 சகிமீ பரப்பளவுடைய இந்த புதிய மாவட்டம் சுற்றுலாப்......
ஸ்ரீபெரும்புதூர் - ஸ்ரீ இராமானுசர் பிறந்த சரித்திர பூமி!
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நகரமாகிய ஸ்ரீபெரும்புதூர் சுற்றுலா தலமாக வேகமாக உருமாறி வருகிறது. ஸ்ரீபெரும்புதூரின் பழைய பெயர் பூதபுரி. ஸ்ரீபெரும்புதூரில்......
மஹாபலிபுரம் – கடற்கரையோரம் ஓர் புராதன சிற்பக்கலை நகரம்
மஹாபலிபுரம் என்ற பெயருடன் தற்போது அறியப்படும் 'மாமல்லபுரம்' நகரம் சென்னையை ஒட்டி தெற்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கமாக வீற்றிருக்கிறது. இந்நகரம் 7 ம் நூற்றாண்டில் பல்லவ......
ஓசூர் - ரோஜாக்களின் நகரம்!
கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஓசூர் நகரம். இந்த ஓசூர் நகரம் பரபரப்புகளுக்கு பெயர்போன தொழிற்சாலை......
பாண்டிச்சேரி - பழம் பெருமையுடைய காலனீய நகரம்!
புதுச்சேரி என்று 2006-ம் ஆண்டிலிருந்து அலுவல் ரீதியாக அழைக்கப்பட்டு வரும் பாண்டிச்சேரி, அதே பெயரையுடைய மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியான பாண்டிச்சேரியின் தலைநகரமாகும். இந்த......
கடப்பா - கலாச்சார நதிகள் பாயும் நகரம்!
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 412 கிலோமீட்டர் தொலைவில், கவின் கொஞ்சும் பெண்ணை நதிக்கு வெகு அருகில் நல்லமலா மற்றும் பாலகொண்ட மலைகளுக்கு நடுவே எழில் ஓவியமாய் காட்சியளித்துக்......
சேலம் – பட்டு மற்றும் வெள்ளியின் நகரம்!
சேலம், தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் வட மத்திய பிரதேசத்தில் அமைந்த நகரமாகும். சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், “மாம்பழ நகரம்”......
சென்னை - திராவிட பூமியின் கனவு நகரம்!
கனவுகளை சுமந்தபடி வேர்களிடமும் உறவுகளிடமும் சொல்லிவிட்டோ, சொல்லாமலோ புறப்பட்டு ரயிலிலும், பஸ்ஸிலும், லாரியிலும் பயணித்து வந்திறங்கிய எண்ணற்ற வேட்கை மனங்களின் கனவுகளை......
திருவண்ணாமலை - நாகரீக கற்பனையுலகம்!
திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை......
வேடந்தாங்கல் - உலகமே பறவைகள்! பறவைகளே உலகம்!
தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்புவாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.வேடந்தாங்கலில் உள்ள......
கோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு
தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார......
ஏற்காடு – சந்தித்துப் பாருங்கள் இந்த மலைவாசஸ்தலத்தை!
தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய......
திருப்பதி – வெங்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருவேங்கடம்
சீமாந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் இந்த திருப்பதி நகரம் ஒரு அதிமுக்கியமான, ஆன்மீக பாரம்பரிய நகரமாக......
காளஹஸ்தி – ஆந்திர மண்ணில் ஒரு சைவத்திருத்தலம்
ஸ்ரீ காளஹஸ்தி என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த மகிமை வாய்ந்த ஆன்மீக திருத்தலம் சாதாரணமாக காளஹஸ்தி என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரசித்தி பெற்ற திருப்பதி மலைக்கோயில்......
ஏலகிரி - இயற்கையின் மடியில் அடைக்கலம் ஆவோம்!
ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். இது பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இதன் வரலாறு காலனி ஆட்சிக் காலந்தொட்டு நீள்கிறது. அந்தக்......
திருத்தணி - அழகன் முருகனின் ஆனந்தச் சிரிப்பு!
தமிழ் கடவுளான முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்று. இந்துக் கடவுளான முருகன் வாசம் செய்யும் இந்த திருத்தணி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில்......
காஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம்!
தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால்......
தர்மபுரி - கோயில்களின் நகரம்!
இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை......
ஒகேனக்கல் – இயற்கையின் மூர்க்க தரிசனம்!
காவிரி ஆற்றின் பாதையில் உள்ள ஒரு அழகிய சிறு கிராமம் இந்த ஒகேனக்கல் அல்லது ஹொகனேக்கல் ஆகும். கன்னட மொழியில் ஹொகே என்பது புகையையும், கல் என்பது பாறையையும் குறிக்கும். மலைப்பாறைகள்......
சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்!
தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. ......
பழவேற்காடு - ஏரிகளும் இங்கே வரலாறு பேசும்!
தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின்......
திருவானைகாவல் - காவிரிக்கரையில் அருள்பாலிக்கும் சிவபெருமான்!
திருவானைகாவல் அல்லது திருவானைகோயில் என்று அழைக்கப்படும் இந்த தொன்மை வாய்ந்த நகரம் காவேரி ஆற்றின் வடகரையில், ஸ்ரீரங்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது.திருவானைகாவல் நகரில்......
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம்......
பெங்களூர் – இந்தியாவின் புதிய முகம்
பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக......