குப்த அரசரின் ஐந்தாம் நூற்றாண்டில் சந்தரகுப்தா இரண்டாம் மன்னரின் ஆட்சியில் கட்டப்பட்ட பல சிற்பங்களை கொண்ட குகைதான் இந்த உதயகிரி குகை. இது விதிஷாவிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் பெத்வா மற்றும் பீஸ் நதிக்கு இடையில் அமைந்துள்ளது.
தனியாக மலையில் காணப்படும் இவ்விடத்தில் பல புத்த மதத்தவரை அவர்களின் அமைதியுடன் காண முடியும். இங்கு காணப்படும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் வரலாற்று சிறப்பு கொண்டவை.
இவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு கீழ் உள்ளது. இங்கு காணப்படும் பெரும்பாலான சிற்பங்கள் விஷ்ணுவின் புகழை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. குப்த காலத்தின் கலைநயத்தை எடுத்துரைக்கும் இடமாக திகழும் இவ்விடம் சிற்பத்தலான அழகிய நுலைவாயிகளுடனும் தலைநகரத்துடன் காட்சி தருகின்றது.