1905ம் ஆண்டு இந்த லஷ்மி நாராயணா கோயில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இது விஷ்ணு மற்றும் அவரது துணைவியாரான லஷ்மி தேவிக்காக அமைக்கப்பட்டுள்ளது. 1928ம் ஆண்டு ஜுலை 19ம் நாள் ஜம்னாலால் பஜாஜ் அவர்களால் இந்த கோயில் திறக்கப்பட்டுள்ளது.
தீண்டாதாராக மற்ற சமூகத்தினரால் அக்காலத்தில் கருதப்பட்ட பிறபடுத்தப்பட்டோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த கோயில் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள நூலகத்தில் பல இந்திய மொழிகளான சம்ஸ்கிருதம், பிராகிருதம், ஹிந்தி போன்றவற்றில் இயற்றப்பட்ட அரிய நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வேதம் மற்றும் உபநிஷத நூல்களும் கூட உள்ளன.