பூக்கோட் ஏரி அல்லது பூக்கோடே ஏரி என்று அழைக்கப்படும் இந்த நன்னீர் ஏரி வயநாட் பகுதியில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் இந்த ஏரி கேரளாவின் இயற்கை எழில் நிறைந்த பிக்னிக் சிற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
இந்த ஏரியின் கரையில் அமர்ந்தபடி...
குருவா டிவீப் எனும் இந்த அழகிய ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. வயநாட் பகுதியின் முக்கிய ஆறாக இந்த கபினி ஓடுகிறது.
குருவா டிவீப் என்று அழைக்கப்படும் இந்த ஆற்றுத் தீவுத்திட்டு செழிப்பான பசுமையான மரங்கள் அடர்ந்த ஒரு சோலை போன்று...
வயநாடு பகுதியில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் ஸ்தலங்களில் இந்த நீலிமலா மலைக்காட்சி தளமும் ஒன்றாகும். சாகசப்பொழுதுபோக்கு விளையாட்டு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றதாகும்.
மலைக்காட்சி தளத்தை நோக்கி செல்லும்...
திருநெல்லி கோயில் வயநாடு பகுதியில் பிரம்மகிரி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. விஷ்ணு பஹவானுக்கான பழமையான கோயில்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. வயநாடு பகுதியிலிருந்து 900 மீட்டர் தூரத்திலேயே உள்ள எழில் நிறைந்த சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது.
இதன்...
பாணாசுர சாகர் அணை கல்பெட்டா நகரிலிருந்து 21 கி.மீ தூரத்தில், கபினி ஆற்றின் துணை ஆறு ஒன்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. பாணாசுர சாகர் எனும் திட்டத்தின் ஒரு அங்கமாக 1979ம் ஆண்டில் துவங்கப்பட்டு இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் கடும் வறட்சியால்...
செயின் மரம் என்றழைக்கப்படும் இந்த ஸ்தலமானது சுவாரசியமான கதையை தன் பின்னணியில் கொண்டுள்ளதால் வயநாடு பகுதியிலுள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு பெரிய அத்திமரம் இந்த ஸ்தலத்தின் பிரதான விசேஷமாக பார்வையாளர்களை கவர்கிறது.
இப்பகுதியில்...
‘ஃபாண்டம் ராக்’ எனும் இந்த சுற்றுலா அம்சம் வயநாடு பகுதியில் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஃபாண்டம் ராக் என்பது இயற்கையாகவே மண்டையோட்டு வடிவத்தில் உருவாகியிருக்கும் ஒரு பாறை அமைப்பாகும். உள்ளூர் மக்கள் இதனை...