காசர்கோட் - மாறுபட்ட கலாச்சாரங்களின் பூமி
கேரளாவின் வட எல்லையில் அமைந்திருக்கும் காசர்கோட் மாவட்டம் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்ட பகுதி. இந்த மாவட்டத்தின் வழியாகத்தான் அரேபியர்கள் 9......
ஆலுவா - திருவிழாக்களின் கொண்டாட்டங்களில் தொலைந்து போங்கள்!
ஆலுவா நகரம் சிவராத்திரியின் போது அதன் சிவன் கோயிலில் 6 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி திருவிழாக்காக மிகவும் புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த......
அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகரா
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் முகுந்தாபுரம் தாலுக்காவில், திருச்சூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் கொச்சியிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம்......
கொச்சி – பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்த கலவை
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்துக்கு உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு முறையாவது விஜயம் செய்து ரசிக்க வேண்டும். அரபிக்கடல் ஓரம் வீற்றிருக்கும் இந்த கம்பீரமான நகரம் ஒரு காலத்தில்......
ஊட்டி - மலைப்பிரதேசங்களின் ராணி!
தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய......
மலயாட்டூர் - இயற்கையோடு உறவாடும் கலாச்சார நகரம்!
கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மலயாட்டூர், மேற்கு தொடர்ச்சி மலைகளையும், பெரியார் நதியையும் இணைக்கும் இடமாக இருப்பதுடன், நிலம், நீர் மற்றும் மலை......
மங்களூர் – கர்நாடகத்தின் நுழைவாயில்
கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி......
மலம்புழா - பசுமை தோட்டங்களும், கம்பீர மலைக்குன்றுகளும்!
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலம்புழா நகரம், இயற்கையின் பேரழகும், மனிதனின் ஆற்றலும் கைகோர்க்கும் புகழ்பெற்ற பொழுதுபோக்கு ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இதன்......
ஈரோடு - தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மையின் முதுகெலும்பு!
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தென் மேற்காக 400 கிமீ தொலைவிலும், வர்த்தக நகரமான கோயம்புத்தூரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், அழகே உருவாய் காவிரி மற்றும் பவானி நதிகளின்......
தலச்சேரி - ஃபிரெஞ்சு வாசனை வீசும் மலபார் பிரதேச பாரம்பரிய நகரம்
கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலச்சேரி நகரம் வட கேரளத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது தெல்லிசேரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க......
கண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பாரம்பரிய கேரள மாவட்டம்
கண்ணூர் என்ற தனது ஆங்கில உச்சரிப்பிலேயே பிரசித்தமாக அழைக்கப்படும் கண்ணனூர் கேரளாவின் வடக்குப் பகுதியிலுள்ள மாவட்டமாகும். இது செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வேர்களை தன்......
கோயம்புத்தூர் - தென் இந்தியாவின் மேன்செஸ்டர்!
கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது......
கூர்க்– மடிந்து கிடக்கும் மலைகளும், காபி தோட்டங்களும்
கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத்......
பேக்கல் - சலனமற்ற நீர்ப்பிரவாகத்தின் மத்தியில் ஒரு இன்பச் சுற்றுலா!
கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பேக்கல், அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில், அரபிக் கடலின் கரையோரத்தில்......
சிக்மகளூர் – அமைதியற்ற மனங்களுக்கான சாந்தி ஸ்தலம்
கர்நாடக மாநிலத்தில் தன் பெயரையே மாவட்டமாக கொண்டு அமைந்துள்ளது இந்த சிக்மகளூர் நகரம். மிக அதிக எண்ணிக்கையில் சுற்றிலும் சுற்றுலாப்பகுதிகளை கொண்டுள்ள நகரமாக இது பிரசித்தி......
மைசூர் – பண்பாட்டுத் தலைநகரம்
கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு......
குதுரேமுக் - ஒரு வித்தியாசமான சுற்றுலாஸ்தலம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குதுரேமுக் ஒரு புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகும். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. மடிப்பு......
ஹாசன் – ஹொய்சள வம்சத்தின் பாரம்பரிய நகரம்
கிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும்......
மலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்
கேரளாவின் வடதிசை மாவட்டமான மலப்புரம், அதன் புராதனம், வலராறு மற்றும் கலாச்சாரத்துக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மாவட்டம் மலைகளாலும், சிறு......
கொடுங்கல்லூர் – ஆலயங்கள் மற்றும் வரலாற்றுத்தடங்கள் நிறைந்த எழில் நகரம்
திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் எனும் சிறு நகரம் மலபார் கடற்கரைப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பகவதி கோயில் மற்றும் துறைமுகத்திற்காக இந்நகரம் பிரசித்தமாக......
குருவாயூர் – கடவுளின் இரண்டாவது வீடு
திரிச்சூர் மாவட்டத்திலுள்ள பாரம்பரிய பரபரப்பு நிறைந்த நகரமே இந்த குருவாயூர் ஆகும். மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ண பஹவானின் உறைவிடமாக இந்த குருவாயூர் நகரம் புகழ்பெற்று......
பொன்னனி - தென்னிந்தியாவின் மெக்காஹ்!
கேரளாவின் மலபார் மாவட்டத்தில் கடல் போல் காட்சியளிக்கும் பாரதப்புழா நதிக்கரையில், மேற்கே பிரம்மாண்ட அரபிக் கடல் சூழ அழகே உருவாய் அமைந்திருக்கிறது பொன்னனி நகரம். இந்த நகரம்......
கோழிக்கோடு – வரலாற்றின் காலடித் தடங்கள் நிரம்பிய மண்
கேரளாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் தலைநகரமே இந்த ‘காலிகட்’ அல்லது கோழிக்கோடு என்று அழைக்கப்படும் நகரமாகும். மேற்கில் அரபிக்கடலால்......
சுல்தான் பத்தேரி - வரலாற்றின் சுவடுகள் பதிந்த நகரம்
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமான சுல்தான் பத்தேரி, முந்தைய காலங்களில் கணபதிவடம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. இந்த......
நீலம்பூர் - தேக்குமர தோட்டங்களின் பூமி
கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள நீலம்பூர் ‘தேக்கு மரத்தோட்டங்களின் பூமி’ என்ற புகழுடன் அறியப்படும் ஒரு நகரமாகும். பரந்த காடுகள், மயக்கும் இயற்கை எழில்,......
திரிசூர் – வரலாறு, பாரம்பரியம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் சங்கமம்
வெறும் பொழுதுபோக்கு சுற்றுலா எனும் தேடலுக்கு அப்பாற்பட்டு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய விரும்பினால் நீங்கள் தயங்காமல் திரிசூர் நகரத்தை தேர்வு......
கல்பெட்டா - இயற்கையோடு உரையாடுங்கள்!
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பிராமண்டமும், பேரழகும் வாய்ந்த மலைகள் சூழ, காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் நறுமணம் எங்கும் நிறைந்திருக்க மனதை மயக்கும்......
பந்திபூர் – காட்டுயிர் அம்சங்களுடன் ஒரு சந்திப்பு
பந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய......
பய்யோலி - பாரம்பரிய பூமியும், கவின் கொஞ்சும் கடற்கரைகளும்!
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், வடக்கு மலபார் கடற்கரையோரப் பகுதிகளில் பய்யோலி கிராமம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் சொந்த ஊராக......
பாலக்காடு - நெற்களஞ்சியத்துக்கு ஓர் உல்லாச சுற்றுலா
கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி......
தலக்காடு - மண்ணில் புதையுண்ட கோயில்களின் ஸ்தலம்
ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்களைக்கொண்டு சிறப்பான நகரமாக விளங்கிய இந்த தலக்காடு நகரத்தின் ஆதி கட்டமைப்பு 16ம் நூற்றாண்டில் மணலில் புதையுண்டது. உடையார்களின்......
எர்ணாகுளம் – கேரளாவின் முக்கிய வணிகக்கேந்திரம்
அரபிக்கடலை ஒட்டி வீற்றிருக்கும் கொச்சி மாநகரத்தின் இரட்டை நகரமே இந்த எர்ணாகுளம். இங்கு வீற்றிருக்கும் எர்ணாகுளத்தப்பன் கோயிலின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. சிவபெருமான்......
கபினி - யானைகளின் தலைநகரம்
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரத்திலிருந்து 163 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கபினி பிரதேசம் கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதிக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இது......