இந்தியாவின் இரண்டாவது பெரிய அணை என்பதால் ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள். அணையின் கரையில் இருக்கும் விடுதியில் இருந்து பார்க்கும் போது எழில் நிறைந்த இயற்கை காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன.
இங்கு 1500 ஆண்டுகளுக்கு முந்தைய களிமண் பொருட்கள், எழுத்துருக்கள், ஓவியங்கள், டெர்ரகோட்டா வேலைப்பாடுகள், பீங்கான் சாமான்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சிறப்பாக பராமரிக்கப்படும் இந்த அருங்காட்சியகம் கலை...
ஆட்ச்சலா கட்டிடக்கலை மற்றும் டெர்ரக்கோட்டா பாணியில் கட்டப்பட்ட பழமையான சிவாலயமான உமாபதி சிவன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இங்கு சிவபெருமானை தவிர கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட சூரிய பகவானின் விக்ரகத்துடன் சன்னதி...
இஸ்கான் கோவிலில் வெவ்வேறு பாணியிலான, அவதாரங்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் பல தெய்வ விக்ரகங்கள் அமைந்திருக்கின்றன. பிரமாண்டமான இந்த வளாகத்தில் பல்வேறு கோயில்கள் உள்ளன.
இந்த வளாகத்தில் உள்ள முக்கிய கட்டிடம் தற்கால சிறந்த கட்டடக் கலை மற்றும் பாரம்பரியம்...
கிருஷ்ண பரமாத்மாவிற்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் கோபால்ஜி என்ற பெரிய கிருஷ்ணர் சிலை ஒன்று உள்ளது. இதனை தரிசிக்க உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் இருப்பர்.
இந்த வளாகத்தில் இரண்டு சிறிய கோவில்கள் அமைந்திருக்கின்றன. நவரத்தின கட்டட அமைப்பை...
குரும்பேரா கோட்டையில் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதோடு இந்த கோயிலுக்கு நேர் பின்னே முகம்மது தாஹீர் என்பவரால் கட்டப்பட்ட மசூதி ஒன்றும் அமைந்துள்ளது.
எனவே ஹிந்து, இஸ்லாமிய ஒருமைப்பாட்டை விளக்கும் குரும்பேரா கோட்டைக்கு மத...
முர்ஷிடபாத்திலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது ஹசார்டுவாரி அரண்மனை. இந்த அரண்மனையின் பெயருக்கு ஆயிரம் கதவுகள் என்ற அர்த்தமாகும். இங்கே ஆயிரம் கதவுகள் இருப்பதாலேயே இது இப்பெயரை பெற்றது.
இந்த வெண்ணிற அரண்மனை அதன் பிரம்மாண்டத்துக்காகவே...
அணையை விடவும் அணைக்குச் செல்லும் சாலையே புகழ்பெற்ற தளமாக விளங்குகிறது. ஜல்தகா நதியில் இருக்கும் இந்த அணையச் சுற்றி ரப்பர் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்திருக்கின்றன.
புகைப்படக்காரர்களுக்கு தகுந்த தளமாக விளங்கும் இவ்விடத்தில் பனிக்காலங்களில் பனி...
சாகச சுற்றுலா அனுபவங்களை விரும்பும் பயணிகள் இந்த பல்லாப்பூர் காட்டுயிர் சரணாலயத்துக்கு விஜயம் செய்யலாம். இந்த வனப்பகுதியில் கருப்புமான் மற்றும் புள்ளிமான் போன்றவை அதிகம் வசிக்கின்றன.
இவை தவிர நரி, குள்ளநரி மற்றும் பல்வகை பறவையினங்களும் இங்கு அதிகம்...
Garh Mandaran is a very old fort, which unfortunately stands in ruins today. Contrary to what many believe this fort is of Afghan origin. The conflicting historical data, put together with archeological proof attracts tourists to this fort.
...உண்மையில் ஒரு பெரிய பசுமையான நிலப்பகுதியாக இருந்த மோகன் குமாரமங்கலம் பூங்கா தற்போது குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற போழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய நாட்களில், இந்த பூங்கா மிகச்சிறந்த இன்ப சுற்றுலா தலமாகவும், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில்...
குழந்தைகளுக்கு ஏற்ற இடமாக இந்த மீன் காட்சியகம் திகழ்கிறது. கடல் நீர் தொட்டிகளில் மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் இருக்கும் இக்கண்காட்சி பொழுதுபோக்காகவும், அறிவுசார்ந்ததாக்கவும் இருக்கிறது.
பல ஆண்டுகளாக சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் சமூகம் உலகெங்கும் உள்ள பக்தர்களை ஈர்த்துள்ளது. சிலிகுரியில் உள்ள இஸ்கான் மையம் மற்ற மையங்களைப் போல் அல்லாது பச்சைப் புல்வெளிகளுடன் திறந்தவெளியில் தியானம் செய்ய வசதியுடன் அமைந்துள்ளது. இந்த ஆன்மீக அனுபவத்தை பயணிகள் தவறவிடாமல்...
இந்த கம்பீரமான கூச் பிஹார் ராஜ்பரி எனும் அரண்மனை கூச் பிஹார் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாகவும் நகரத்தின் அடையாளமாகவும் அமைந்துள்ளது.
செங்கற்களால் கட்டப்பட்டு வெண்ணிற தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்த அரண்மனை ஒரு காலத்தில் ராஜ வம்சத்தினரின் இருப்பிடமாக...
125 வகையான மரங்களையும் செடிகளையும் உள்ளடக்கிய இந்த அரண்மனையில் உள்ள வனவியல் பூங்கா 1800ல் பிஜோய் சந்த் மஹாதாப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இங்கு அமர்ந்து கணிணியில் அலுவலக வேலைகளையும், புத்தகங்கள் படிப்பதையும் பலர் விரும்புகிறார்கள்.