பைன்கங்கா ஆற்றின் முக்கிய துணை ஆறாகிய இந்த வாகாதி ஆறு கேலாப்பூர் மற்றும் யாவத்மால் நகரங்கள் வழியே பாய்கிறது. பின்னர் இந்த வாகாதி ஆறானது புனித ஆறான கோதாவரியுடன் கலந்து புகழ்பெற்ற கட்கே மஹாராஜ் பாலத்தின் வழியே கீழ்நொக்கி பாய்கிறது. இந்த முக்கியமான சுற்றுலா ஸ்தலம் ஒரு அழகிய இயற்கை எழில் நிரம்பிய இடமாக ரசிக்கப்படுகிறது.