பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து...
கேரளாவின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் பந்தளம் மஹாதேவா கோயில், அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் எழிலே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
பந்தளம் மஹாதேவா கோயிலில் அதன் முதன்மை தெய்வமான...
கேரளாவில் உள்ள தொன்மையான கிருஷ்ணர் கோயில்களில் ஒன்றான பார்த்தசாரதி கோயில், அடூர் வரும் புனித யாத்ரிகர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. இந்தக் கோயில் கிருஷ்ண பகவானின் அவதாரமாக கருதப்படும் பார்த்தசாரதி சுவாமிக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதோடு இந்தக் கோயிலில் விநாயகர்...
அடூர் நகரின் முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றான பாட்டுப்புரக்கல் தேவி கோயில் புகழ்பெற்ற பந்தளம் வல்லியகோயிக்கல் ஆலயத்துக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது.
இந்தக் கோயில் பார்வதியின் அவதாரமான பத்ரகாளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் வளாகத்தில்...
அடூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புத்தென்காவில் பகவதி கோயில் பத்ரகாளி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோயில் காளியின் அருளைப்பெற்ற குரம்பாலாவின் பாலப்பல்லில் குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் கட்டப்பட்டதாக...
அடூர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மனன்களா எனும் சிறிய கிராமத்தில் ஸ்ரீநாராயணபுரம் மஹாவிஷ்ணு கோயில் அமைந்திருக்கிறது. இந்த தொன்மை வாய்ந்த கோயில் விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநாராயணபுரம் மஹாவிஷ்ணு கோயிலில் தசவடராச்சர்டு...
அடூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தனபள்ளி கிரமாத்தில் செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் தேவாலாயம் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் இங்கிலாந்தை சேர்ந்த அருட்தந்தை செயின்ட் ஜார்ஜின் நினைவாக அவருடைய பெயரிலேயே செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ்...
அடூர் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் செயின்ட் மேரிஸ் ஆர்தோடக்ஸ் சிரியன் கத்தீட்ரல் மிகவும் பிரசித்திபெற்ற தொன்மை வாய்ந்த புனித ஸ்தலமாகும்.
இந்த தேவாலயம் தும்பமன் எனும் கிராமத்தில் அமைந்திருப்பதால் தும்பமன் வலியபள்ளி என்றும்...
அடூர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிங்கநாடு எனும் சிறிய கிராமத்தில் திரிச்செண்டே மங்களம் மகாதேவா கோயில் அமைந்திருக்கிறது.
திரிச்செண்டே மங்களம் மகாதேவா கோயிலில் ஆண்டு தோறும் கெட்டுக்காழச்சா எனும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அப்போது...