ஒரு நுண்கலை மையமான இந்த வளாகத்தில் பல பிரசித்தமான ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பிரபல ஓவியரான பி.வி. ஜோஷி இந்த வளாகத்தை நிர்மாணித்துள்ளார். ஓவியக்கலை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான அம்சங்களையும் அமைதி சூழலையும் இது கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications