விராட் நகர் - வரலாறும், புராணமும் கலந்த விந்தையான பூமி!
ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் விராட் நகர் ஒரு வளர்ந்து வரும் சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரின் பெயர் காரணம் பற்றி ஆராய்ந்தால் அது......
புலந்த்ஷாஹர் – மிக ஆழமான வரலாற்றுச்சுவடுகள் பதிந்த நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் இந்த புலந்த்ஷாஹர் ஆகும். மகாபாரத இதிகாச காலத்திலேயே இந்த நகரம் இருந்தததாக......
ஜஜ்ஜார் - பறவைகளோடு கொஞ்ச காலம்!
ஹரியானா மாநிலத்தின் 21 மாவட்டங்களுள் ஜஜ்ஜாரும் ஒன்றாகும். தன் தலைமையகத்தை ஜஜ்ஜார் நகரத்தில் கொண்டுள்ள இம்மாவட்டம், 1997 ஆம் வருடம் ஜுலை 15 ஆம் தேதியன்று, ரோடக்......
ஆபானேரி - மகிழ்ச்சியின் பெண் தெய்வமும், அதன் அழகிய குக்கிராமமும்!
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையில், ஜெயப்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஆபானேரி கிராமம். இந்தியாவின் மிக அழகான படிக்கிணறுகளில்......
கரவ்ளி – ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆன்மீக பூமி
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 220 கி.மீ தூரத்தில் கரவ்ளி எனும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. இது 5530 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இங்கு வீற்றுள்ள கல்யாண்ஜி......
ஹிசார் - எஃகு நகரத்தின் உள்ளே...
புதுடில்லிக்கு மேற்கே 164 கிமீ தொலைவில் உள்ள ஹிசார் நகரம், ஹரியானா ஹிசார் மாவட்டத்தின் தலைமையிடமாகும். டெல்லிக்குப் போட்டியாக புலம்பெயர் மக்களை ஈர்க்கும் நகரமாக ஹிசார்......
குர்கான் - வணிகத்தின் விருட்சமாய் மாறிவரும் நகரம்!
குர்கான், ஹரியானா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும், இந்த நகரம் ஹரியானாவின் நிதி மற்றும் தொழிற்துறையின் தலைநகராகவும் திகழ்கிறது. இந்த நகரம் தலைநகர் தில்லியில்......
ஜெய்ப்பூர் - இளஞ்சிவப்பு நகரத்தின் ராஜகம்பீரம்
இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான......
கஜியாபாத் - இந்தியாவின் ஷாப்பிங் மையம்!
டெல்லியுடன் தனது எல்லையை பகிரர்ந்தபடி இருக்கும் கஜியாபாத், உத்தரபிரதேசத்தின் வாயிலாகத் திகழ்கிறது. தொழில் நகரமான கஜியாபாத்தை வடிவமைத்து அதற்கு கஜியூதின்நகர் என்று......
டெல்லி – அன்றும் இன்றும் இந்தியாவின் சக்தி மையம்
மானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு......
சரிஸ்கா – பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமான சரிஸ்கா நகரம் அமைந்துள்ளது.இங்குள்ள ‘சரிஸ்கா தேசியப்......
மீரட் - அமைதியான பழமையும், ஆர்ப்பரிக்கும் புதுமையும்!
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 63-வது நகரமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 14-வது இடத்திலும் உள்ளது.......
ஃபரிதாபாத் - வரலாற்று சிறப்பு மிக்க நகரம்!
ஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத். இவ்வூரை நிர்மாணித்த பாபா ஃபரித் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவர் இங்கு கட்டிய கோட்டை, மசூதி......
ஷேக்ஹாவதி –வீரமாந்தர்கள் மற்றும் காலத்தை வென்ற சின்னங்களின் பூமி
ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் பாலைவனப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஷேக்ஹாவதி அனைத்து இந்தியர்களுமே பெருமைப்படத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மஹாபாரத......
ஃபதேபூர் சிக்ரி - வரலாற்று சுற்றுப்பயணம்!
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின்......
ஜின்ட் - ஆலயங்களில் அடைக்கலம்!
ஹரியானா மாநிலத்தின் மாவட்டமான ஜின்ட், ஜெயின்டாபுரி என்ற பெயரில் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழமையான தீர்த்தமாகும். வெற்றியின் கடவுளாக கருதப்படும் ஜெயந்தி தேவி......
பல்வால் - பருத்தி மையம்!
ஹரியானாவில் உள்ள பல்வால் மாநகராட்சியில் பருத்திகளின் மைய நகரமாக விளங்குகிறது பல்வால். இது டெல்லியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டவர்களின் ஆட்சி காலத்தின் போது வாழ்ந்த......
ரணதம்போர்– காட்டு விலங்குகளின் சொர்க்கபூமி
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இயற்கை எழில்நிறைந்த கண்கவர் சுற்றுலாத் தலமான ரணதம்போர், ரத்தம்போர் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது சவாய் மாதோபூர் நகரிலிருந்து 12 கி.மீ......
ஆக்ரா – தாஜ் மஹாலுக்கும் அப்பாற்பட்ட மஹோன்னத வரலாற்று மாநகரம்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில்......
பிலானி - சான்றோர்களை உருவாக்கும் நகரம்
இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட பெருமை வாய்ந்த பிலானி நகரம், ராஜஸ்தானின் சேக்காவதி பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் பிலானிய கோத்ரத்தை சேர்ந்த ஜட்......
நர்னோல் - சாவன்பிராஷ் நகரம்!
ஹரியானாவின் மஹேந்தர்கார்ஹ் மாவட்டத்தில் உள்ளது வரலாற்றுப் புகழ்பெற்ற நர்னோல் நகரம். மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நகரத்தில் தான் அக்பரின் நவரத்ன அமைச்சர்களில் ஒருவரான......
ரோஹ்தக் – ஹரியானா அரசியல் களத்தின் மையப்புள்ளி!
ஹரியானா மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இந்த ரோஹ்தக் அமைந்துள்ளது. இது டெல்லிக்கு வெகு அருகில் உள்ளதால் தேசிய தலைநகர் மண்டலத்தின் (NCR) ஒரு அங்கமாகவும்......
மதுரா - கிருஷ்ண பரமாத்மா உதித்த இடம்!
மதுரா, ஆரம்பத்திலிருந்து இன்று வரை “தெய்வீக அன்பு பொங்கும் இடம்” என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'ப்ரஜ் பூமி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பகவான்,......
சிகார் - வரலாற்று புத்தகமாய் திகழும் நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் சிகார் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரம் ஷேக்ஹாவதி மன்னர்களால் ஆளப்பட்ட காலத்தில் திக்கான சிகார்......
விருந்தாவன் – யமுனை நதிக்கரையில் ஒரு நந்தவன நகரம்!
கங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான யாத்ரீகத்தலமாகும். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன்......
பரத்பூர் - பறவைகளோடு நெருங்கிப் பழகுங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம்......
டோங்க் – சுவாரசியமான புராணக்கதைகளைக் கொண்டுள்ள ஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்தின் பனஸ் ஆற்றின் கரையில் இந்த டோங்க் நகரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தனி ராஜ்ஜியமாக திகழ்ந்த இந்த ஸ்தலம் பல ராஜ வம்சங்களினால் இந்தியா சுதந்திரம் பெறும் வரை......
நொய்டா - தகவல் தொழில்நுட்ப தலைநகரம்!
நொய்டா என்பது நீயூ ஓக்லா தொழில் வளர்ச்சி கழகம் (New Okhla Industrial Development Authority) என்ற பெயரில் அந்த பகுதியை மேலாண்மை செய்து வரும் அமைப்பின் சுருக்கமே ஆகும். 17 ஏப்ரல்......