இந்தியாவின் நகரங்களில் நீங்கள் அதிக அளவில் திறந்த வெளி திரையரங்கங்களை காண்பது அரிது. இந்த திரையரங்கங்கள் நம்முடைய நாட்டு குழந்தைகளுக்கு புதிதாக இருப்பதால் அவர்கள் கார்களில் அமர்ந்து சோளப்பொரி சாப்பிட்டுக் கொண்டே குதூகலமாக திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.
...ஏம்பி பள்ளத்தாக்கில் உள்ள அமைதியான ஏரி ஒன்றின் மத்தியில் லீ போம்பார்டா என்ற மாதிரி கப்பல் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறது. இந்தக் கப்பல் 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கடற்கொள்ளைக் கப்பல் ஒன்றை பார்த்து அதன் மாதிரி வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இங்கு...