இந்திரா பாயிண்ட் என்பது நிகோபார் தீவின் தென்கோடி முனையாகும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் தென்கோடி முனை என்பதால் இந்த இடம் இந்திய சுற்றுலா பயணிகளால் சுவாரசியமான இடமாகவும் கருதப்படுகிறது.
மறைந்த இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவாக இந்த...
போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் கிழக்கே அமைந்துள்ள ராஸ் தீவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சில கட்டிட அமைப்புகளின் சிதிலங்கள் காணப்படுகின்றன.
வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த இடிபாடுகள் காணப்படும் இந்த தீவுப்பகுதி பல வருடங்களாகவே முக்கியமான...
அளவில் மிகச்சிறியதாகவும் குறைந்த மக்கள் தொகையுடனும் காணப்படும் இந்த தீவில் ‘நார்கொண்டாம் இருவாட்சி மற்றும் ‘நிக்கோபார் மெகாபாட்’ (வான்கோழி போன்ற பறவையினம்) என்ற இரண்டு அரிய வகை பறவையினங்கள் வசிக்கின்றன.
அரிதான இயற்கை வளத்துடன்...
அளவில் சிறியதான இந்த பேரன் தீவு(மலட்டு தீவு) போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 84 மைல் வடகிழக்கே அமைந்துள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரே உயிருள்ள (தற்போதும் புகைந்துகொண்டிருக்கும்) எரிமலை இந்த தீவில் உள்ளது.
...1906ம் ஆண்டில் அந்தமான் செல்லுலர் ஜெயில் கட்டப்படுவதற்கு முன்பு இந்த வைப்பர் தீவு ஒரு முக்கிய சிறைச்சாலைப்பகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் வடமேற்கே அமைந்துள்ள இந்த தீவுக்கு ஃபெர்ரி மூலமாக சென்றடையலாம். இந்த தீவுக்கு...
ஜாலி பாய் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவு போர்ட் பிளேருக்கு மிக அருகிலேயே உள்ளது. ‘மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்’ அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்’ எனப்படும் கடல்சார் தேசியப்பூங்காவின் ஒரு அங்கமாக வீற்றுள்ள இந்த தீவுப்பகுதியில் சில அரிய...