அயோத்யா என்பது ஸ்ரீ ராமர் பிறந்த இடம் என்று பொதுவாக கூறப்பட்டாலும், இந்த நகரத்தில் உள்ள ராம் கோட் தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் அவர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தை தான் ராம் ஜன்ம பூமி என்று அழைக்கின்றனர்.
இந்த இடம் 15-ஆம்...
ஹரித்வாரில் உள்ள ஹர் கி பைடியைப் போலவே நயா காட்டில் உள்ள படிகட்டுகள் தான் ராம் கி பைடி. அயோத்யாவில் உள்ள சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த புனித நதியில் நீராடவும் செய்வர்.
...அயோத்யாவில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்று தான் இந்த ஹனுமான் கர்ஹி. ஹனுமான் கர்ஹி என்றால் ஹனுமானின் இருப்பிடம் என்று பொருளாகும்.
இது ஹனுமான் கடவுளுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவில் அயோத்யாவில் உள்ள ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளதால், தூரத்தில்...
அயோத்யாவில் உள்ள ராம் கி பைடியில் அமைந்துள்ளது நாகேஷ்வர்நாத் கோவில். இது நாகேஷ்வர்நாத் அல்லது சர்ப்பங்களின் கடவுள் என்றழைக்கப்படும் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலின் மூலக் கடவுளும் அவரே. பன்னிரண்டு ஜோதிலிங்கத்தில் ஒன்று இந்த கோவிலின்...
அயோத்யா நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தசரத் பவன். ஸ்ரீ ராமரின் தந்தையான தசரத மகாராஜாவின் அரண்மனை இருந்ததாக நம்பப்படும் இடத்தில் தான் இந்த பவனம் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமர் அவருடைய சகோதரர்களுடன் தன்னுடைய குழந்தை மற்றும் வாலிபப் பருவத்தை இங்கு தான்...
அயோத்யா என்பது ஸ்ரீ ராமர் பிறந்த நகரம் என்பதால் வருடம் முழுவதும் பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் இருப்பர். பல கோவில்கள், மலைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னகளை கொண்டுள்ளது என்று மார் தட்டினாலும், நாளுக்கு நாள் பெருகி வரும் பக்தர்களின்...
ராவணனை வீழ்த்திய வெற்றியை கொண்டாட ராம பிரான் அஸ்வமேத யாகத்தை அயோத்யாவில் மேற்கொண்டார் என்று சமயஞ்சார்ந்த நூல்கள் கூறுகின்றன.
இந்த யாகம் நடந்த இடத்தில் தான் ட்ரேடா-கே-தகூர் கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சத்யுக்கிற்கு பின் ட்ரேடா யுக்கின் கடவுளாக...
துளசி ஸ்மாரக் பவன் 1969-ஆம் வருடம் உத்திர பிரதேச கவர்னர் ஸ்ரீ விஸ்வநாத் தாஸ் ஜி அவர்களின் வலியுறுத்தலால் கட்டப்பட்டது. இது ராமாயணத்தை மீண்டும் ஒரு முறை எழுதிய கவி மற்றும் துறவியுமான கோஸ்வாமி துளசி தாஸின் நினைவாக எழுப்பப்பட்டது.
இந்த பவனம் ராஜ்கங்...
போர்களத்தில் மேக்நாத்துடன் மோதும் போது லக்ஷ்மணனுக்கு அடிபட்டதால், ஹனுமான் சஞ்சீவி மூலிகை செடிகள் நிறைந்த மலையை பெயர்த்து கையில் தூக்கி கொண்டு வந்தார் என்று ராமாயணம் கூறுகிறது.
அப்படி தூக்கி கொண்டு வருகையில் அந்த மலையின் ஒரு பகுதி அயோத்யாவில் விழுந்ததாக...
சக்ர ஹர்ஜி விஷ்ணு கோவில் பைசாபாத்தில் உள்ள குப்தர் காட்தில், சர்யு நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து மதத்தினரை ஈர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன; முதல் காரணம், விஷ்ணு பெருமானின் கையில் சக்கரம் இருப்பதைப் போன்ற சிலையாகும். பொதுவாக கிருஷ்ணா பரமாத்மாவின்...
சீதா கி ரசோய் என்பது அரசு குடும்பத்தைச் சேர்ந்த சமையலறை என்று கூறுவதை விட அதனை கோவில் என்று தான் கூற வேண்டும். இது ராம் ஜனமஸ்தானிற்கு வட மேற்கு திசையில் அமைந்துள்ளது.
மேலும் இது அயோத்யா, ராம்கோட் தொகுதியில் உள்ள ராம் சபூத்ரா திடலுக்கு அருகில் உள்ளது. இந்த...
துளசி உதயன் என்பது ஒரு தோட்ட பூங்கா. இது கவி மற்றும் துறவியான துளசி தாஸின் நினைவாக அமைக்கப்பட்டது. இவர் ராம்சரித் மனாஸ் என்றழைக்கப்படும் ராமாயணத்தை எழுதியவர். அழகாக வடிவமைக்கப்பட்ட இவருடைய சிலையும் கூட இங்கு நிறுவப்பட்டிருக்கிறது.
இந்த பூங்கா பைசாபாத்தை...