பஸ்தி – ரிஷிகள் வசித்த அமைதிப்பிரதேசம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் பஸ்தி நகரம் வரலாற்றுக்காலத்தில் பல்வேறு ராஜவம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. எனவே செழுமையான ஒரு கலாச்சார......
கான்பூர் - கொடை வள்ளல் கர்ணனின் சாம்ராஜ்யம்!
உத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும்......
பைசாபாத் - புராணப் பிரதேசத்தில் ஒரு சுற்றுப்பயணம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள `பைசாபாத்', கங்கை நதியின் துணை நதியான `காக்ரா' வின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். நடுத்தர அளவிலான, நன்கு வளர்ச்சியடைந்த இந்த நகரம்......
பித்தூர் - இராமாயணம் இயற்றப்பட்ட இடம்!
உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூரில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில், கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் பொங்கும் அழகிய நகரம் பித்தூர். கான்பூரின் நெரிசலான வேகமான......
பிரதாப்கர் - நம்பிக்கையளிக்கும் நகரம்!
உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கரை, ஒரு காலத்தில் அஜித் பிரதாப் சிங் என்ற அரசர், அரோர் அருகே ராம்பூர் எனும் நகரத்தை தலைமையாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய ஆட்சிக்......
லக்னோ – முதல் இந்திய சுதந்திரப்புரட்சி வெடித்த மண்!
‘நவாப்புகளின் நகரம்’ என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். இது கோமதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சூர்யவம்ஷி எனும்......
ஜௌன்பூர் – வரலாற்றுத்தடங்கள் பதிந்த சிறு நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் ஜௌன்பூரின் வரலாறு 1369ம் ஆண்டிலிருந்தே துவங்குகிறது. ஃபெரோஸ் ஷா துக்ளக் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட......
அலகாபாத் – திரிவேணி சங்கம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். ஹிந்துக்களின் முக்கியமான யாத்ரீக நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை......
அயோத்யா - இராமச்சந்திர மூர்த்தியின் அரசாட்சி!
சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய......
கௌசாம்பி – புத்தரோடு தொடர்புடைய புனித பூமி!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிக முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இந்த கௌசாம்பி நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான யாத்ரீகர்களை இது ஈர்த்துவருகிறது. இந்த புனித......
துத்வா - 'ராயல் டைகரின்' அரசாங்கம்!
சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற உத்திரப்பிரதேசத்தில் பல அருமையான மற்றும் அட்டகாசமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று துத்வா தேசிய பூங்கா ஆகும். துத்வா......
ராய் பரேலி – ஓய்வாக பறவைகளையும் பூச்செடிகளையும் ரசிப்போம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம் இந்த ராய் பரேலி ஆகும். 1858ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது இந்த மாவட்டம் பிரித்து உருவாக்கப்பட்டது.......