மாவட்டத்தின் உள் பகுதிகளுக்கு சாலை வழியாக சுலபமாக பயணிக்கலாம். தேசிய நெடுஞ்சாலை 28 மற்றும் 31 இந்த நகரத்தின் உயிர் நாடியாக விளங்குகிறது. அதற்கு காரணம் இந்த நெடுஞ்சாலைகள் வழியாக தான் இந்நகரம் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.