கோண்டல் - விண்டேஜ் கார்களை கொண்ட ராஜ நகரம்!
இந்திய சுதந்திரத்துக்கு முன் காத்தியவரில் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட எட்டு இடங்களில் ஒன்று தான் கோண்டல். இங்கு ஆட்சி செய்தவர்கள் கார்கள்......
ஜூனாகத் - பழங்காலத்துக்கு ஒரு பயணம்!
ஜூனாகத்தை போன்று வேறுபாடு மிக்க இடங்கள் குஜராத்தில் மிக அரிது. கிர்நார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜூனாகத்திற்கு இந்த பெயர் இங்கு அமைந்துள்ள உபர்கொட் கோட்டையின்......
ராஜ்கோட் - இளமைக்கால காந்தியை உருவாக்கிய இடம்!
முந்தைய சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக இருந்த பெருமை மிகு நகரம் தான் ராஜ்கோட். இன்று ராஜ்கோட் நகரம் ஒரு தலைநகரமாக இல்லாவிட்டாலும், பிரிட்டிஷார் காலத்தைச் சேர்ந்த வரலாற்று......
கேதா - பழமையும், வளமையும்!
முன்னொரு காலத்தில் "ஹிடிம்ப வான்" என்று கேதா அழைக்கப்பட்டது. மகாபாரதத்தில் பீமன், ஹிடிம்பாவை திருமணம் செய்ய இந்த இடத்தில் ஒரு அரக்கனை கொன்றதால் இந்த இடம் இப்பெயரை பெற்றது. பாபி......
பவாகத் – இறை மகுடம்!
பவாகத் என்ற மலை சம்பனேருக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த மலையில் தான் புகழ் பெற்ற மஹாகாளி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. மஹ்முட் பேக்டா சம்பனேரை......
அனந்த் - டேஸ்ட் ஆஃப் இந்தியா!
அனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக......
தமன் - எழிற்கடற்கரைகளில் ஓர் கனவுப்பயணம்
தமன் என்றழைக்கப்படும் இந்த நகரம் 450 வருடங்களுக்கும் மேலாக கோவா மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய பிரதேசங்களுடன் சேர்ந்து ஒரு போர்த்துகீசிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது.......
அஹமதாபாத் – வளர்ந்து வரும் நவீனப்பெருநகரம்
முரண்களின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு ஒன்றுக்கொன்று எதிரான பல அம்சங்களை அஹமதாபாத் நகரம் கொண்டுள்ளது. ஒரு புறம் பொருள் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்ட குஜராத்தி வணிகர்கள் உதித்த......
வதோதரா - இராஜ அம்சம் பொருந்திய நகரம்!
முந்தைய கெய்க்வாட் மாநிலத்தின் தலைநகரமான பரோடா அல்லது வதோதரா, விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ளது. விஸ்வாமித்ரி நதிக்கரையைச் சுற்றிலும் கிடைத்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான......
வல்சாத் - கோட்டைகளின் கம்பீரமும்! கோயில்களின் ஆன்மீகமும்!
வல்சாத் என்பது குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கடலோர மாவட்டம் ஆகும். வல்சாத் என்னும் பெயரானது ஆலமரங்கள் நிறைந்த என்னும் பொருள்தரும் 'வட்- சால்' என்னும் சொற்களிலிருந்து உருவானதாகும்.......
சம்பானேர் – உன்னத வரலாற்று சின்னங்களின் பிரமிப்பூட்டும் தரிசனம்
சவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார்.......
சர்தார் சரோவார் அணை - நர்மதா நதியின் அணிகலன்!
நர்மதா நதியின் மீது கட்டப்பட்ட, சர்தார் சரோவார் அணை, நதியின் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 1163 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கு திரு ஜவர்ஹலால் நேரு அவர்கள் 1961-ம் ஆண்டு......
வான்கனேர் - ஜாலா ராஜ்புட்களின் பிரதேசம்!
வான்கனேர் என்ற பெயர் அதன் இடம் சார்ந்து உருவான பெயராகும். அதாவது மச்சு நதி தண்ணீர் (னேர்) ஓடும் ஒரு வளைவில் (வான்க) இந்த இடம் இருப்பதால் இப்பெயரை அடைந்தது. வெள்ளையர்கள்......
டித்தல் - கடற்கரை காற்று தரும் பேரனுபவம்!
டித்தல் என்ற கடற்கரை வல்சாத் நகரத்துக்கு மேற்கே உள்ளது. அரேபியா பெருங்கடலை ஒட்டி இருக்கும் இதனை கருப்பு மணல் கடற்கரை என்றும் அழைக்கின்றனர். தெற்கு குஜராத்தில் அமைந்துள்ள டித்தல்......
போர்டி - கடற்கரை நகரம்
மும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது.......
மோர்பி - தொங்கு பாலத்தின் அதிசயம்!
மச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு......
கிர் தேசிய பூங்கா - அற்புத உணர்வை ஏற்படுத்தும் காட்டுப்பயணம்!
கிர்னார் காட்டுக்கு அருகில் இருக்கிறது கிர் தேசிய பூங்கா. கிர்னார் மலைக்கு செல்லும் போது கரி காட்டினையும் சந்திப்பாக நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்த தேசிய பூங்கா......
கிர்னார் - கடவுளின் பள்ளத்தாக்கு
கிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை......
காந்திநகர்- குஜராத்தின் தலைநகரம்!
சபர்மதி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள காந்திநகர் குஜராத்தின் புதிய தலைநகராகும். சுதந்திரத்திற்கு பின்னர் 1960 ம் ஆண்டு பழைய பாம்பே மாகாணம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தாக......
உத்வாடா - பாரசீகர்களின் மையம்!
உத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில்......
சில்வாஸா - இயற்கையின் மடியில் அமைதிப்பிரதேசம்!
தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக இந்த சில்வாஸா விளங்குகிறது. போர்த்துகீசிய ஆட்சிக்காலத்தில் இந்நகரம் ‘விலா டி பாகோ டி’ஆர்காஸ்’ என்ற......
சூரத் - குஜராத்தின் வைர நகரம்!
குஜராத் மாநிலத்தின் தென்-மேற்குப் பகுதியில் உள்ள சூரத் அதன் ஜவுளிகள் மற்றும் வைரங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இவை மட்டுமல்லாமல், இந்நகரம் அதன் வரலாற்று......