வன கடவுளான ஆரண்யாவிற்காக அர்பணிக்கப்பட்ட கோவில் தான் ஆரண்ய தேவி கோவில். நாம் நினைத்தை நிறைவேற்றும் சக்திவுடைய கடவுளாக இந்த தெய்வம் பார்க்கப்படுகிறது.
இக்கோவில் அறாஹ் இரயில் நிலையத்திலிருந்து வெறும் 3.2 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது. அங்கிருந்து...
தேவில் உள்ள சூரியக் கோவில் தான் சூரியக் கோவில்களிலேயே பழமையான கோவில் என்று சொல்லப்படுகிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் என்று அங்குள்ள பூசாரிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்தக் கோயில் திரேதா யுகாவில் கட்டப்பட்டாகும் என்றும்...
சடூர்வுஜ் நாராயண் மந்திர், பவானி மந்திர், பர்ஸ்வனத் மந்திர், மகாமாய மந்திர், மகத்தின் மாய் மந்திர், ஜெயின் சித்தன்ட் பவன், ஸ்ரீ ஹனுமான் மந்திர், குர்வா ஷிவ், பாபா யக்யேஷ்வர் தம், ஜக்திஷ்வர் ஷிவ் மந்திர் ஆகியவை போஜ்பூரில் உள்ள கோவில்கள் ஆகும்.
பர்ஸ்வனத்...
கூண்டி என்பது போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றாகும். சர்க்கார் பாபா அல்லது பகவான் ராம் என்றழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற துறவி அவதூத் பகவான் ராமின் பிறப்பிடமாக திகழ்கிறது கூண்டி.
இவர் இங்கு 1937-ஆம் வருடம் பிறந்தார். இந்த கிராமத்துக்கு ஒவ்வொரு...