இந்த பிரம்மாண்ட கோவிலை ரகுநாத் சிங் ராஜா 1600 மத்தியில் கட்டினார். மேலும் செம்புரைக்கல்லால் இந்த கோவில் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கோவில் கட்டமைப்பில் டெரகோட்டாவின் ஆதிக்கமே அடங்கியுள்ளது. இதன் சுவர்களில் காணப்படும் செதுக்கல்கள் இதன் பண்பாடு, சமயஈடுபாடு...
பிரமிட் போன்ற வடிவமைப்பில் உள்ள இந்த டெரகோட்டா கட்டடத்தை கண்டிப்பாக பார்க்க தவற விடக்கூடாது. மேலும் பிஷ்ணுபூரில் உள்ள மிக பழமையான செங்கல் கட்டடமாக விளங்குகிறது ராஸ்மஞ்சா. இங்கே கிருஷ்ணா பரமாத்மாவின் சிலையும் நூல்களும் உள்ளன.
ராஷ் என்ற திருவிழா மிகவும்...
ஐந்து உச்சிகளை கொண்ட இந்த கோவில் நயமான டெரகோட்டா கலையை பிரதிபலிக்கும். 1600-ஆம் வருட மத்தியில் ரகுபீர் சிங் மகாராஜாவால் கட்டப்பட்டதாகும் இந்த கோவில்.
இதன் ஐந்து உச்சிகள் இதற்கு கூடுதல் பிரம்மாண்டத்தை ஏற்படுத்துவதால் இந்த கோவிலை போல் இதன் சுற்று...
இந்த வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட கோவிலாக விளங்குகிறது மதன்மோகன் கோவில். 1600-ஆம் ஆண்டு துர்ஜனா சிங் தேவ் அரசரால் கட்டப்பட்டதாகும் இந்த கோவில். இது கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக கட்டப்பட்ட கோவிலாகும்.
இங்குள்ள ரத வடிவமைப்பிலான கட்டமைப்பை பராமரிக்கும் முறையை...
இங்குள்ள கோவில் பெயராலேயே இந்த மலை இப்பெயரை பெற்றது. இக்கோவிலுக்கு வருடம் முழுவதும் பல பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இது சிவபெருமானுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவில் ஒரு தனித்துவமான சுற்று சூழலை கொண்டிருக்கும். நகரத்தின் பரப்பரப்பான சூழலுக்கு...