கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவானது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பூங்காவாகும். உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா இதுவேயாகும்.
கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரியின் ஒருங்கிணைந்த பகுதியாக, கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா...
கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இம்பாலிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.
இந்த இடத்திற்கு, வாடகைக்கார்களில் அல்லது பேருந்துகள் மூலமாக வரலாம். லோட்டாக் ஏரியின் தென்பகுதியில்,...
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான மொய்ராங்க் என்னும் நகரில் அமைந்துள்ளது எபுதொவ் தங்க்ஜிங்க் கோவில்.
எபுதொவ் தங்க்ஜிங்க் கோவிலானது, மணிப்பூர் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டுவரும் கடவுள்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவரான, தங்க்ஜிங்க்...
சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையகமாக மொய்ராங்க் இருந்தது. இந்திய சுதந்திரப்போராட்டம் மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றின் வரலாற்றுச் சாட்சியாக INA நினைவுக் கட்டிடம் விளங்குகிறது.
தற்போது, INA நினைவுக் கட்டிடம் இருக்கும் இந்த...