கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா தாலுக்காவில் அமைந்திருக்கும் பைந்தூர் கிராமத்தின் அழகுக்கும், கவர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்குவது பைந்தூர் கடற்கரையே ஆகும். இது மரவந்தே கடற்கரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பைந்தூர்...
பைந்தூர் கடற்கரை மற்றும் பைந்தூர் ஆற்றுக்கு அருகில் அமைந்திருக்கக் கூடிய சோமேஸ்வரா ஆலயம் அப்பகுதியின் மிகவும் பழமையான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை காணவும், கோயிலில் உள்ள...
பைந்தூரில் உள்ள சனீஸ்வரா கோயிலுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள கோயில்களிலேயே சனீஸ்வரா கோயில்தான் மிகவும் பழமையானது.
பைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஷித்தீஜா நேசர தாமா. இது உடுப்பியிலிருந்து 92 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இதை சுற்றிக் காணப்படும் பனை மரங்களும், தென்னை மரங்களும் தொடுவானத்தை ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க போவது...
பைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பெலக்கா தீர்த்த அருவிக்கு சென்று அதன் பரிசுத்தமான அழகை ரசிக்க வேண்டும். இந்த அருவி செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்த்தமனத்துக்காகவும் புகழ் பெற்ற ஒட்டினன்னே குன்றிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
பைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆன்மீக ஸ்தலங்களில் ஸ்ரீ ராமச்சந்திர மந்திர் மிகவும் முக்கியமானது. இந்தக் கோயில் ராம பிரானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
பைந்தூருக்கு அருகில் உள்ள மகாகாளி கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயில் தற்போது சித்ராபூர் சரஸ்வதி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.