1-வது செக்டாரில் சுக்னா ஏரி மற்றும் கேபிடோல் காம்ப்ளக்ஸுக்கு நடுவே இந்த ராக் கார்டன் அமைந்துள்ளது. சண்டிகர் நகரத்தில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சம் என்றும் இதனை சொல்லலாம்.
நேக் சந்த் என்பவரால் 40 வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த...
ரோஸ் கார்டன் இந்த பூங்காத்தோட்டம் 1967ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே இது போன்ற மிகப்பெரிய பூங்காத்தோட்டம் இதுதான் எனும் பெருமையை இது பெற்றுள்ளது.
ஜாகீர் ஹுசேன் ரோஸ் கார்டன் என்றும் அழைக்கப்படும் இந்த 17 ஏக்கர் பரப்பை கொண்ட பூங்காவில்...
சண்டிகர் நகரத்தை ஒட்டியுள்ள சுக்னா எரியின் வடகிழக்கு பகுதியில் இந்த சுக்னா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. சுக்னா ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான இது சண்டிகர் நகரத்தை வடிவமைத்த லெ கொர்புசியர் என்பவரால் 1958-ம் ஆண்டில் முதலில் கண்டறியப்பட்டது.
...சண்டிகர் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் மொஹாலி மாவட்டத்தில் சண்டிகர் – ஜிராக்பூர் – பாடியாலா சாலையில் இந்த சாத்பீர் வனவிலங்கு காட்சியகம் அமைந்துள்ளது.
1977ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி துவங்கப்பட்ட இந்த வனவிலங்கு காட்சியகம் ஆரம்ப காலத்தில்...
செக்டார் 1ல் இடம்பெற்றுள்ள இந்த கேபிடோல் காம்ப்ளக்ஸ் ஒரு பிரம்மாண்டமான வளாகமாகும். இதன் உள்ளே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் ஆட்சிப்பீடங்கள் இயங்குகின்றன.
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமான சண்டிகர் நகரத்தின் பிரதான அடையாளமாக இந்த வளாகம் கம்பீரமாக...
கன்சால் எனும் இந்த சிறிய கிராமம் சண்டிகர் நகரத்தில் எல்லையில் அமைந்துள்ளது. சண்டிகர் யூனியன் நிர்வாக இந்த பகுதியை பஞ்சாப் மாநிலத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது.
இந்த கிராமத்திற்கு அருகில் கன்சால் வனப்பகுதி எனும் இயற்கைக்கானகம்...
கன்சால் கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள இந்த நேப்லி எனும் வனப்பகுதி சண்டிகரின் வடக்கு எல்லையில் வீற்றிருக்கிறது. 3245 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வனப்பகுதி ஹரியானா மாநிலத்திடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
கழுதைப்புலி,...
கவர்ன்மெண்ட் மியூசியம் & ஆர்ட் கேலரி எனப்படும் இந்த முக்கியமான சுற்றுலா அம்சம் 10 வது செக்டாரில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தோற்றுவித்த பெருமை முழுதும் சண்டிகர் நகரத்தை வடிவமைத்த லெ கொர்புசியர் அவர்களையே சாரும் என்பதும்...
மியூசியம் ஆஃப் எவோலுஷன் ஆஃப் லைஃப் எனும் இந்த ‘உயிர் பரிணாம வளர்ச்சி அருங்காட்சியகம்’ 1973ம் ஆண்டில் கவர்ன்மெண்ட் மியூசியம் & ஆர்ட் கேலரி வளாகத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரிகம் முதல் இன்றைய நவீன...
சண்டிகர் நகரத்தின் 23 வது செக்டாரில் பால பவன் வளாகத்தில் இந்த இண்டர்நேஷனல் டால்ஸ் மியூசியம் எனும் சர்வதேச பொம்மைகள் காட்சியகம் அமைந்துள்ளது. சண்டிகரிலுள்ள இந்திய குழந்தைகள் நலவாழ்வு மன்றம் இந்த காட்சியகத்தை நிர்வகித்து வருகிறது.
1985ம் ஆண்டில் குழந்தைகளை...
குருத்வாரா கூனி சாஹிப் எனும் இந்த வழிபாட்டுத்தலம் குரு கோவிந்த் சிங் தனது படை வீரர்களுடன் ஒரு வார காலம் ஓய்வெடுத்த ஸ்தலமாக சொல்லப்படுகிறது. முற்காலத்தில் இது பாகீச்சா சாஹிப் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
தேராதூன் நகரத்திலிருந்து இடம் பெயர்ந்து தன்...