பஞ்ச் கேதார்களில் ஒன்றான துங்கநாத் மந்திர், உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகவும் போற்றப்படுகிறது. இது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3680 அடியில், துங்கநாத் மலைத்தொடரில் அமையப்பெற்றுள்ளது.
இந்துப் புராணங்களின் படி, இந்து காப்பியமான...
இந்துக்கடவுளான சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள மத்யமஹேஷ்வர் கோயில், சோப்தாவின் மன்சுனா கிராமத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3497 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்யமஹேஷ்வர் மற்றும் கல்பேஷ்வர் ஆகியவை பஞ்ச் கேதார்...
கல்பேஷ்வர் மந்திர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2134 அடி உயரத்தில், உர்கம் பள்ளத்தாக்கில் அமையப்பெற்றுள்ளது. இங்கு, சிவனின் ‘ஜடா’ என்றழைக்கப்படும் பின்னலிட்ட முடி வணங்கப்படுவதாக ஐதீகம்.
பஞ்ச் கேதார் யாத்திரையின் போது ஐந்தாவதாக வருகின்ற...
கஞ்சுலா கோரக் கஸ்தூரி மான் சரணாலயம், சோப்தா-கோபேஷ்வர் சாலையில், சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது. இந்த சரணாலயம், அடர்ந்த காட்டினால் சூழப்பட்டு, இங்கு வருவோர்க்கு அழகான இயற்கை காட்சிகளை அள்ளி வழங்குவதாக உள்ளது. இது கஸ்தூரி மான்களை இனப்பெருக்கம்...