ஐராவதீஸ்வரர் கோயில் ஆன்மீக பயணிகளின் கூட்டத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது. ஐராவதம் என்பது இந்திரனின் யானை. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர்...
சோழ சாம்ராஜ்யத்தின் முந்தைய தலைநகராக விளங்கிய ஊர் பழையாறை. இங்கு, சோழர் காலத்தைச் சேர்ந்த, தொன்மை வாய்ந்த கோவில்களை பயணிகள் பார்க்கலாம். அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது பழையாறை சோமேஸ்வர திருக்கோவில்.
இக்கோவிலை பழையாறை வடதளி என்றும் அழைப்பர்....
கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய விசித்திரமான கிராமம் தான் பட்டீஸ்வரம்.பட்டி என்பது காமதேணுவின் கன்றின் பெயர்.
ஒருகாலத்தில் தினமும் இவ்வூரில் சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளது பட்டி என்ற காமதேணு. ஆகையால், இந்த ஊருக்கு...
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள தாராசுரம் நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் கிராமம் தான் திருநல்லூர். இவ்வூரில், கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை, கல்யாண...
தஞ்சாவூரிலிருந்து 25 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கும் கிராமம் தான் பாபநாசம். பாவத்தை நாசம் செய்தல் என்ற நேரடி பொருளில் அமைந்துள்ளது பாபநாசம் என்பதன் பெயர் விளக்கம்.
மிகவும் பிரசித்தி பெற்ற பாலைவனத்தார் சுவாமி கோயில்,...