தற்சமயம் தர்பங்கா விமான நிலையம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ளதால் பயணிகள் அருகிலிருக்கும் மற்ற ஊர்களின் விமானநிலையத்தையே பயன்படுத்த வேண்டும்.