தஞ்சாவூர் – சோழர்குல முடிவேந்தர்களின் ஆட்சிப்பீடம்!
தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம்......
காஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம்!
தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால்......
சேலம் – பட்டு மற்றும் வெள்ளியின் நகரம்!
சேலம், தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் வட மத்திய பிரதேசத்தில் அமைந்த நகரமாகும். சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், “மாம்பழ நகரம்”......
கோயம்புத்தூர் - தென் இந்தியாவின் மேன்செஸ்டர்!
கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது......
திருமணச்சேரி - சிவபெருமான் பார்வதியை கைபிடித்த இடம்!
'திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர்......
சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை......
திருத்தணி - அழகன் முருகனின் ஆனந்தச் சிரிப்பு!
தமிழ் கடவுளான முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்று. இந்துக் கடவுளான முருகன் வாசம் செய்யும் இந்த திருத்தணி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில்......
திருப்பூர் – கோவில்கள் மற்றும் ஆலைகளின் நகரம்
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 47 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில்......
ஊட்டி - மலைப்பிரதேசங்களின் ராணி!
தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய......
ஒகேனக்கல் – இயற்கையின் மூர்க்க தரிசனம்!
காவிரி ஆற்றின் பாதையில் உள்ள ஒரு அழகிய சிறு கிராமம் இந்த ஒகேனக்கல் அல்லது ஹொகனேக்கல் ஆகும். கன்னட மொழியில் ஹொகே என்பது புகையையும், கல் என்பது பாறையையும் குறிக்கும். மலைப்பாறைகள்......
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்!
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ஒரு பேரூராட்சி நகரமாகும். கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில்......
கொல்லிமலை - இயற்கையின் பொக்கிஷம்!
கொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக்......
குன்னூர் - உறங்காத பள்ளத்தாக்குகள்!
குன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ......
திண்டுக்கல் - உணவு மற்றும் கோட்டை நகரம்
இந்தியா முழுவதும் பூட்டு என்றாலே அது திண்டுக்கல் என்ற அளவிலே மிகவும் புகழ்பெற்ற நகரமான திண்டுக்கல், தெற்கே மதுரை மாவட்டத்தாலும், மேற்கே திருப்பூர் மற்றும் கேரளாவினாலும்......
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம்......
திருவண்ணாமலை - நாகரீக கற்பனையுலகம்!
திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை......
கரூர்- வாடிக்கையாளரின் விருப்பம்!
தமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் ஈரோடு, மேற்கில் 70 கி.மீ. தொலைவில் திருச்சி, தெற்கில் 100 கி.மீ. தொலைவில் சேலம், வடக்கே 141......
கிருஷ்ணகிரி - கருப்பு மலைகளின் பூமி!
தமிழ் நாட்டின் 30வது மாவட்டமான கிருஷ்ணகிரி எண்ணற்ற கருப்பு கிரானைட் மலைகளையுடைய நிலப்பகுதிகளுக்கு சொந்தமான நகரமாகும். 5143 சகிமீ பரப்பளவுடைய இந்த புதிய மாவட்டம் சுற்றுலாப்......
பழனி - பால் மணக்குது! பழம் மணக்குது!
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில்......
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்!
மயிலாடுதுறை என்ற வார்த்தையின் நேரடியான அர்த்தம் 'மயில்களின் நகரம்' என்பதாகும். இந்த மயிலாடுதுறை என்ற வார்த்தை 'மயில்' என்ற பறவையின் பெயரும், 'ஆடும்' என்ற நடனத்தை குறிக்கும்......
நாமக்கல் - கடவுள்கள் மற்றும் அரசர்களின் உறைவிடம்!
இந்தியாவின் தென் பகுதியில் நிர்வாக நகரமாகவும், மிக வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரமாகவும் விளங்கும் நாமக்கல் புகழ் பெற்ற சுற்றுலாதலமாகவும் அறியப்படுகிறது. இந்த நகரம் சுற்றுலாப்......
ஈரோடு - தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மையின் முதுகெலும்பு!
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தென் மேற்காக 400 கிமீ தொலைவிலும், வர்த்தக நகரமான கோயம்புத்தூரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், அழகே உருவாய் காவிரி மற்றும் பவானி நதிகளின்......
கஞ்சனூர் - சுக்ர தேவனின் நவக்கிரக கோவில்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த......
கடலூர் - கோயில்களை தரிசிப்போம்! கடலில் விளையாடி திளைப்போம்!
கடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு......
ஏலகிரி - இயற்கையின் மடியில் அடைக்கலம் ஆவோம்!
ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். இது பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இதன் வரலாறு காலனி ஆட்சிக் காலந்தொட்டு நீள்கிறது. அந்தக்......
ஸ்ரீரங்கம் – கோயில்களின் தீவு!
ஸ்ரீரங்கம், தென்னிந்தியாவின் தமிழகத்திலுள்ள, திருச்சி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளியில், அமைந்துள்ள, மனதை தன் வசப்படுத்தக்கூடிய கண்கவர் தீவு நகரமாகும். ஸ்ரீரங்கம்,......
திங்களூர் - சந்திர பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர்!
திங்களூர் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். தஞ்சையில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திங்களூர், சென்னை, கோவை, மதுரை, கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்து......
கும்பகோணம் - தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்!
குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் என்னும் குட்டி நகரமானது, இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்கவரும் இனிமையான நகரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர்......
ஏற்காடு – சந்தித்துப் பாருங்கள் இந்த மலைவாசஸ்தலத்தை!
தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய......
திருச்சி - பழமையும் புதுமையும் சந்திக்கும் இடம்!
திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி தெற்கு இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது......
வேலூர் – வீரம் செறிந்த மண்!
பல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் கேந்திரமாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர்......
சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்!
தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. ......
ஓசூர் - ரோஜாக்களின் நகரம்!
கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஓசூர் நகரம். இந்த ஓசூர் நகரம் பரபரப்புகளுக்கு பெயர்போன தொழிற்சாலை......
வேடந்தாங்கல் - உலகமே பறவைகள்! பறவைகளே உலகம்!
தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்புவாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.வேடந்தாங்கலில் உள்ள......
தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!
கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து......
திருவானைகாவல் - காவிரிக்கரையில் அருள்பாலிக்கும் சிவபெருமான்!
திருவானைகாவல் அல்லது திருவானைகோயில் என்று அழைக்கப்படும் இந்த தொன்மை வாய்ந்த நகரம் காவேரி ஆற்றின் வடகரையில், ஸ்ரீரங்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது.திருவானைகாவல் நகரில்......
முதுமலை - இயற்கை வளங்களின் சங்கமம்!
தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு......
கோத்தகிரி - கவனிக்கும் மலைகள்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும்......