“மைதாம்” என்பது சுடுகாடு என்று அர்த்தப்படும் ஒரு அஹோம் சொல்லாகும். ‘மை’ என்றால் ஓய்வு என்றும் ‘தாம்’ என்றால் இறந்து போன மனிதர் என்றும் பொருள்படுகின்றன.
பெரும்பாலான மைதாம்கள் அஹோம் ஸ்வர்கோதியோஸின் ஆட்சிக்காலத்தின் போது...
சத்ராக்கள் பல நூற்றாண்டுகளாக, அஸ்ஸாமிய சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்து வரும் சமூக மற்றும் மதம் சார்ந்த ஸ்தாபனங்களாகும்.
திப்ருகாரின் தேஹிங் சத்ரா, பல வருடங்களுக்கு முன் இங்கு காணப்பட்ட வளமிக்க வரலாறு மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவு ஆகியவற்றின் மௌன...
பார்பருவா மைதாம் திப்ருகாருக்கு தெற்குப்புறத்தில் சில கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 37 –இல் அமைந்துள்ளது. அருகருகாக அமைந்துள்ள இரண்டு மைதாம்களும் பார்பருவா மைதாம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. மைதாம் என்ற அஹோம் வார்த்தைக்கு சுடுகாடு என்று...
திப்ருகாரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் ஜோக்காய் பாதுகாப்பு காடுகளில் அமைந்திருக்கும் ஜோக்காய் பொட்டானிக்கல் கார்டன் புலம்பெயர் பறவைகளுக்காக அஸ்ஸாம் மாநிலத்தில் பிரத்தியேகமாக அறியப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மன்கோட்டா காம்திகாட் சாலையில் அமையப்பெற்றுள்ள...
தின்ஜோய் சத்ரா, வைஷ்ணவப் பிரிவினரின் அஸ்ஸாமிய சமூகக்கலாச்சார ஸ்தாபனமாகும். இது திப்ருகாரின் சௌபா நகரியத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வைஷ்ணவத்தை பின்பற்றும் பக்தர்கள் வழக்கமாக வந்து செல்லும் இந்த சத்ரா, திரு கோபால் அட்தேவ்...
லெகாய் சேட்டியா மைதாம், லெகாய் சேட்டியா என்ற பெயருடன் ஸ்வர்கோதியோ பிரதாப் சிங்காவின் கீழ் பணியாற்றி வந்த அஹோம் அதிகாரி ஒருவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள ஒரு ஆன்மீக மையமாகும்.
இப்பெரிய “மைதாம்” மன்கோட்டா சாலைக்கு அருகில் செஸ்ஸா என்ற இடத்தில்...
ராய்டோங்கியா டோலின் சிதிலமடைந்த புராதனக் கட்டிடங்களைச் சென்று பார்க்காமல் திப்ருகார் செல்லும் பயணம் நிறைவடையாது. கலகோவா பகுதியின் லாருவா மௌஸாவில் உள்ள ராய்டோங்கியா டோலுக்கு, வாடகை டாக்ஸிகள் மற்றும் உள்ளூர் பேருந்துகள் மூலம் எளிதாகச் செல்லலாம்.
ராய்டோங்கியா...
மோதர்காட் சத்ரா, தின்ஜோய் சத்ராவின் விரிவாக்கமாகும். இது, தின்ஜோய் சத்ராவின் தலைமை குருக்களான சித்தானந்ததேப் தின்ஜோய் அவர்களின் சகோதரராகிய சந்திரகாந்ததேப் அவர்களால் நிறுவப்பட்டதாகும்.
மோதர்காட் சத்ரா, திப்ருகார் மாவட்டத்தின் சௌபா நகரியத்திலிருந்து சுமார் 5...
கர்பாரா சத்ரா, திப்ருகாரின் மிகப் பிரபலமானதும், ஏராளமான மக்கள் அடிக்கடி வருகை தரக்கூடியதுமான தின்ஜோய் சத்ராவைக் காட்டிலும் பழமையானதாகக் கருதப்படுகிறது. கர்பாரா சத்ரா ரோஹ்மோரியா மௌஸாவில் அமைந்துள்ளது. நாரிமைதர் என்பவரே இந்த சாத்ராவின் முதல் தலைமை குருக்கள்...
கோலி ஆய் தான், அஸ்ஸாம் மக்களிடையே மிகவும் புனிதமானதாக மதிக்கப்படுகிறது. இவ்வளாகத்தில் கோயிலையோ அல்லது வேறு சிலைகளையோ காண முடியாவிட்டாலும் இது திப்ருகார் வரும் சுற்றுலாப் பயணிகள் அநேகம் பேர் வந்து போகும் ஒரு ஸ்தலமாக விளங்குகிறது. கோலி ஆய் தான், அஹோம் ராஜ்யத்தின்...
திப்ருகருக்கு வெகு அருகில் புர்ஹிடிஹிங் நதிக்கரையோரம் அமையப்பெற்றுள்ள நம்பக்கி கிராமம், அதன் இயற்கை அழகுக்காகவும், புத்த மடாலயங்களுக்காகவும் அஸ்ஸாம் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இந்த கிராமம் தேயிலைத் தோட்டங்கள்...